பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-5.pdf/139

ஒற்றை, இரட்டை மேற்கோள் உள்ளிடலில் இடர்ப்பாடு உள்ளது. ஒரே வரியில் இருமுறை உள்ள ஒரே சொல்லைத் தெரிவு செய்யும்போது இரண்டாம் சொல்லில் இடவேண்டிய மேற்கோள் அமைப்பானது முதலில் உள்ள சொல்லுக்கு அமைகிறது.

எ.கா.

ஆதலால் நாழிகை தோறும் நாள்தோறும் மனத்துய்மை பேணும் அறம் செய்தல் வேண்டும். மேலும் ‘நாளை’ செய்யலாம் என்றால் நாளை என்னும் நாள் யார் கையில் இருக்கிறது?


இதில் நாளை என்ற சொல் இருமுறை வருகிறது. இதில் 2ம் முறை வரும் சொல்லுக்கு இடவேண்டிய மேற்கோள் அமைப்பானது முதலில் உள்ள சொல்லுக்கு அமைகிறது. --Arun kaniyam (பேச்சு) 13:07, 23 மே 2020 (UTC)Reply

Return to "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-5.pdf/139" page.