பக்கம் பேச்சு:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/147
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by TNSE Mahalingam VNR
@Sangeethathillaimani:, கவிதை, செய்யுள்கள் அடங்கிய பக்கங்கள் மெய்ப்புப் பார்க்க சிரமமானவை. அவற்றில் வார்ப்புருக்கள் உரிய முறையில் இடப்பட வேண்டும். அவ்வாறு இடப்படாவிட்டால் மெய்ப்புப் பார்த்தாக கணக்கில் கொள்ள முடியாது. ஆகவே, உங்களுக்கு எளிதாக உரைநடை உள்ள பக்கங்களாகத் தேர்ந்தெடுத்து மெய்ப்புப் பார்க்கவும். இல்லையெனில் உங்கள் நண்பர்களிடம் கற்றுக்கொண்டு தொடரவும்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 06:40, 20 ஆகத்து 2021 (UTC)