பக்கம் பேச்சு:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/24
அகம்மலர்த்தும் செந்தமிழே! உயிரே! மெய்யே!<ref><poem>
உயிரே மெய்யே : உயிரும் மெய்யும் போன்ற தமிழே,
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் ஆகிய தமிழே,
</ref>
அகிலத்து மொழிமுதலே! அன்பே! பண்பே! புகல்[1]கொடுத்துச் சிறியேனை ஆட்கொள் செல்வீ! பொழுதெல்லாம் களிப்பருளும் தெய்வத் தாயே! பகைதவிர்த்துத் தமிழ்பாடும் என்றன் நாவால் பாரறிய தாயுன்றன் புகழு ரைக்க வகைவகுத்த சொற்பொருளால் அணியால் ஆன்ற[2] வளமிக்க கவிவெறிஎன் நெஞ்சில் ஏற்று!</poem>
[கவியரங்கில் முடியரசன்]