மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/ஏற்றுக உலை! ஆக்குக சோறு!

68. ஏற்றுக உலை ஆக்குக சோறு!

“ஏடீ விறலி” என்று பாணன் ஆசையுடன் கூப்பிட்டு கொண்டு வந்தான். ஒடி வந்தாள் விறலி.

உலையை யேற்று. சோற்றை ஆக்கு. விறலியே, கோதைகளைப் புனைந்து கொள்”

பிட்டங் கொற்றனா இவ்வளவையும் கொடுத்தார்?”

“பிட்டன் வெற்றி பெற்று விட்டான் அவன் வாழ்க! அவனது மன்னன் வாழ்க. அவன் மட்டும் என்ன? அவன் பகையும் வாழ்க!

பகையின்றேல் வெற்றி ஏது? நாம் பாடும் பெற்றி ஏது?