அட்டவணை பேச்சு:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by TI Buhari in topic ஒளவை அன்று ஔவை
பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/14 என்பது வெற்றுத்தாள். அது நீக்கப்பட்டுள்ளது. அதனால் நூல் எண் 15 என்பது, அந்த இடத்தில் உள்ளது.-- த♥உழவன் (உரை) 10:58, 22 சூலை 2019 (UTC)
பங்களித்தோர் புள்ளிவிவரம்
தொகு- இந்நூலில் பங்களித்தவர்களை அறிய சொடுக்கவும்
Nethania Shalom (பேச்சு) 12:08, 6 பெப்ரவரி 2023 (UTC)
ஒளவை அன்று ஔவை
தொகு
@Info-farmer:
ஐயா
நூலின் தலைப்பு “உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை” என்பதாக உள்ளது. இதில் ‘ஔ’க்குப் பதிலாக, ‘ஒ’ & ‘ள’என்ற இரு எழுத்துகளை சேர்த்து எழுத்து மயக்கமாக ஔ’ உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இதைச் சரியான ‘ஔ’ என்ற எழுத்தாக மாற்றியமைக்கவும். இவ்வாறு வரும் மற்ற இடங்களிலும் இத்திருத்தத்தைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
—TI Buhari (பேச்சு) 08:15, 13 நவம்பர் 2024 (UTC)
- @TI Buhari: அட்டவணை, அதன் பக்கங்களின் தலைப்புகளில் மட்டும் மாற்ற வேண்டுமா? அனைத்துப் பக்கங்களிலும் உள்ள பக்கத்தரவுகளிலும் மாற்ற வேண்டுமா? நீங்கள் மாற்றம் செய்து கொண்டு இருந்தீர்கள் கவனித்தேன். Info-farmer (பேச்சு) 08:28, 13 நவம்பர் 2024 (UTC)
- இதுபோல எழுத்துப்பிழைகள் உள்ள நூல்களில் உடனடியாக இதுபோல இர்ண்டு மாற்றங்களைச் செய்தல் நன்று.
- அட்டவணையில் இதுபோல பகுப்பு மாற்றப்பட வேண்டும்.
- பக்க ஒருங்கிணைவு செய்யப்பட்ட ஆவணத்திலும், இதுபோல பகுப்புமாற்றம் செய்தல் நன்று.
- இதனை நான் பைத்தான் நிரலால் செய்ய கற்க வேண்டும். தவறாமல் செய்து முடிப்பேன். அப்பொழுதான் பலர் செய்திருக்கும் ஆவணங்கள் இருப்பின், மாற்றம் ஏற்படுத்துதல் எளிமையாகும்.
- Info-farmer (பேச்சு) 10:50, 14 நவம்பர் 2024 (UTC)
- ஐயா!
நூல் மற்றும் அத்தியாயத் தலைப்புகளில் பிழை இருந்தால், அவற்றை வழி மாற்று இன்றி நகர்த்தல் வேண்டும். அதற்கான உதவியைத் தங்களிடம் இருந்து எதிர் நோக்குகின்றேன். மற்றபடி, பக்கங்களில் உள்ள எழுத்து மயக்கங்களை [“ஔ”க்குப் பதிலாக “ஒ”,“ள” என்ற இரு எழுத்துக்களைக் கொண்டு “ஒள” என்ற எழுத்து மயக்கமான ஒன்றை உருவாக்குதல்], இன் ஷா அல்லாஹ், நான் களைந்து வருகின்றேன். பக்கங்களைக் குறித்துத் தாங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
— TI Buhari (பேச்சு) 14:49, 15 நவம்பர் 2024 (UTC)
- இதுபோல எழுத்துப்பிழைகள் உள்ள நூல்களில் உடனடியாக இதுபோல இர்ண்டு மாற்றங்களைச் செய்தல் நன்று.