அட்டவணை பேச்சு:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
100வது பக்கம் வெற்றுத் தாள் தொகு
இந்நூலின் 100வது பக்கம் சிக்கலான பக்கம் எனக் காண்பிக்கிறது. எனில், அப்பக்கம் வெற்றுத் தாளேயாம். பக்கம் 99ல் "சிறப்புப் பாயிரம் முற்றிற்று." என முடிந்து, பக்கம் 111ல் அடுத்த பகுதி "இடைப் பாயிரம்" எனத் தொடங்குதலைக் காணலாம். மின் வருடும் போது, கீழுள்ள தாளின் நிழற்றோற்றம் அத்தாளில் பிரதிபலிக்கிறது. எனவே 100வது பக்கம் வெற்றுத் தாளாக மாற்றப் பட்டுள்ளது.
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 17:25, 12 செப்டம்பர் 2021 (UTC)