ஆசிரியர்:இளங்கோ அடிகள்

இளங்கோ அடிகள்
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது.இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும், சைவக் கொற்றவையையும் போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன.
இளங்கோ அடிகள்

படைப்பு தொகு

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:இளங்கோ_அடிகள்&oldid=1544664" இலிருந்து மீள்விக்கப்பட்டது