ஆசிரியர்:கவிஞர் வெள்ளியங்காட்டான்

கவிஞர் வெள்ளியங்காட்டான்
(1904–1991)
வெள்ளியங்காட்டான், 1904 - 1991, என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில், மெய்ப்புப் பார்ப்பவராக பணியாற்றியர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். மேலும், கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர் ஆவார்.

படைப்புகள் தொகு

  1.   -   -   நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்
  2.   -   -   கவியகம், வெள்ளியங்காட்டான்
  3. எச்சரிக்கை கவிதைத் தொகுதி 2 ஆம் பாகம் (படியெடுக்கும் திட்டம்)
 
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.