ஆசிரியர்:ம. பொ. சிவஞானம்
←ஆசிரியர் அட்டவணை: சி | ம. பொ. சிவஞானம் (1906–1995) |
இவர் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூலாசிரியர்களுள் ஒருவர். ம. பொ. சிவஞானம் (Ma.Po.Sivagnanam சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) 1956-ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுபவர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது. |

ம. பொ. சிவஞானம்
படைப்புகள்
தொகு(இவரது நூற்பட்டியலை காண இதனைச் சொடுக்கவும்)
- - - சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்
- - - இலக்கியத்தின் எதிரிகள்
- இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது (மெய்ப்பு செய்க)
- இலக்கியச் செல்வம் (மெய்ப்பு செய்க)
- ஒளவை யார்? (மெய்ப்பு செய்க)
- கப்பலோட்டிய தமிழன், மூன்றாம்பதிப்பு (மெய்ப்பு செய்க)
- கப்பலோட்டிய தமிழன், ஐந்தாம்பதிப்பு (மெய்ப்பு செய்க)
- காந்தியடிகளும் ஆங்கிலமும் (மெய்ப்பு செய்க)
- சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல் (மெய்ப்பு செய்க)
- தமிமும் சமஸ்கிருதமும், மாபொசி (மெய்ப்பு செய்க)
- திருக்குறளிலே கலைபற்றிக் கூறாததேன் (மெய்ப்பு செய்க)
- மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு (மெய்ப்பு செய்க)
- முரசு முழங்குகிறது (மெய்ப்பு செய்க)
- விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு (மெய்ப்பு செய்க)
- தமிழகத்தில் பிறமொழியினர் (மெய்ப்பு செய்க)
- தமிழும் கலப்படமும் (மெய்ப்பு செய்க)
- சிலப்பதிகார ஆய்வுரை (மெய்ப்பு செய்க)
- தமிழா ஆங்கிலமா (மெய்ப்பு செய்க)
- சிந்தனை அலைகள் (மெய்ப்பு செய்க)
- கோவலன் குற்றவாளியா (மெய்ப்பு செய்க)
- பாரதியாரின் பாதையிலே (மெய்ப்பு செய்க)
- வீரக் கண்ணகி (மெய்ப்பு செய்க)
- மாஸ்கோவிலிருந்து லண்டன் வரை (மெய்ப்பு செய்க)
- எழுத்து சீர்திருத்தம் தேவையா (மெய்ப்பு செய்க)
- வீரபாண்டியக் கட்டபொம்மன் (மெய்ப்பு செய்க)
- விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு (மெய்ப்பு செய்க)
- வில்லிபாரதத்தில் தமிழுணர்ச்சி (மெய்ப்பு செய்க)
- நானறிந்த ராஜாஜி (மெய்ப்பு செய்க)
- மகாத்மாவும் மதுவிலக்கும் (மெய்ப்பு செய்க)
- தமிழா ஆங்கிலமா (மெய்ப்பு செய்க)
- சிலம்பில் ஈடுபட்டதெப்படி (மெய்ப்பு செய்க)
- சிலப்பதிகாரமும் தமிழரும் (மெய்ப்பு செய்க)
- காந்தியடிகளும் சோஷலிசமும் (மெய்ப்பு செய்க)
- கயத்தாற்றில் கட்டபொம்மன் (மெய்ப்பு செய்க)
- இலக்கியத்தின் எதிரிகள் (மெய்ப்பு செய்க)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
|