ஆசிரியர்:வீராசாமி செட்டியார்

வீராசாமி செட்டியார்
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் என்பது இவர் பெயர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தவர். தினவர்த்தமானி என்னும் இதழில் இவர் அவ்வப்பொழுது எழுதி வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து விநோத ரச மஞ்சரி என்னும் நூலை வெளியிட்டார் (1891).

படைப்புகள்

தொகு


 

ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.