கலைக்களஞ்சியம்/அம்மைச்சி

அம்மைச்சி (17 ஆம் நூ.) வருணகுலாதித்தன் மடல் பாடிய அம்மையார். அந்தக்கவி வீரராகவ முதலியார் சந்திரவாணன் கோவையை அரங்கேற்றும்போது ஒரு பாட்டுக்குத் தடை கூறியவர் என்பர்.