கலைக்களஞ்சியம்/அரபக்த நாவலர்

அரபக்த நாவலர் (18-ஆம் நூ.) திருப்பெருந்துறை வேளாளர் ; தமிழில் பரதசாத்திரம் என்னும் இலக்கண நூல் செய்தவர்.