கலைக்களஞ்சியம்/அவிநயனார்

அவிநயனார் அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவர் ; அவிநயம் என்னும் யாப்பிலக்கணம் செய்தவர். இந்நூலிலுள்ள சூத்திரங்களுள் சில யாப்பருங்கலக் காரிகையுரையில் காணப்படுகின்றன. இந்நூல் இப்பொழுது இல்லை.