கலைக்களஞ்சியம்/ஆதிவராக கவி

ஆதிவராக கவி (18ஆம் நூ.) வடமொழியிலுள்ள காதம்பரி என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்; சோழ நாட்டினர்; அந்தணர்.