கலைக்களஞ்சியம்/ஆமூர்க்கவுதமன் சாதேவனார்

ஆமூர்க்கவுதமன் சாதேவனார் கடைச்சங்கம் மருவிய புலவர். ஆமூர்வானவனைப் பாடினவர் (அகம்.159).