கலைக்களஞ்சியம்/ஆய்குடி

ஆய்குடி ஆய் அண்டிரன் என்னும் வள்ளலின் ஊர்; பொதிகை மலைச்சாரலிலுள்ளது. இப்போதும் இருந்துவருகிறது. பார்க்க : அண்டிரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆய்குடி&oldid=1456825" இலிருந்து மீள்விக்கப்பட்டது