கலைக்களஞ்சியம்/இதோபதேசம்

இதோபதேசம்: பஞ்சதந்திரக் கதைகளிலிருந்து நீதிபுகட்டும் கதைகள் பலவற்றை எடுத்துத் தொகுத்துள்ள சமஸ்கிருத நூலுக்கு இதோபதேசம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.