பக்கம்:தைத் திங்கள்.pdf/47: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
{{block_center|<poem>

<b>இந்திர விழா:</b>
<b>இந்திர விழா:</b>


வரிசை 7: வரிசை 5:
இந்திர விழா தமிழர்க்குப் புதிதன்று. சிலப்பதிகாரத்தில் 'இந்திர விழவூர் எடுத்த காதை' எனவும், மணிமேகலையில் '(இந்திர) விழாவறை காதை' எனவும், தனிக் காதைகளே உள்ளன. இந்தக் காதைகளில் இந்திர விழா மிகவும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழர்கள் போகி நாளில் இந்திரனை வழிபட்டிருப்பதில் வியப்பில்லை.
இந்திர விழா தமிழர்க்குப் புதிதன்று. சிலப்பதிகாரத்தில் 'இந்திர விழவூர் எடுத்த காதை' எனவும், மணிமேகலையில் '(இந்திர) விழாவறை காதை' எனவும், தனிக் காதைகளே உள்ளன. இந்தக் காதைகளில் இந்திர விழா மிகவும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழர்கள் போகி நாளில் இந்திரனை வழிபட்டிருப்பதில் வியப்பில்லை.


இந்தப் போகி விழாவிற்கு ஒரு கதை சொல்லப் படுகிறது. வடநாட்டில் ஆயர்கள் மழைத்தெய்வமாகிய இந்திரனைப் புறக்கணித்துக் கண்ணனுக்குப் பூசனை செய்தார்களாம். அதனால் சினந்த இந்திரன். கண்ணன் பூசனை நடைபெறாதவாறு பெருமழை பெய்யச் செய்தானாம். அப்போது ஆயர்களின் வேண்டுகோளின்படி கண்ணன் கோவர்த்தன மலையை</poem>}}
இந்தப் போகி விழாவிற்கு ஒரு கதை சொல்லப் படுகிறது. வடநாட்டில் ஆயர்கள் மழைத்தெய்வமாகிய இந்திரனைப் புறக்கணித்துக் கண்ணனுக்குப் பூசனை செய்தார்களாம். அதனால் சினந்த இந்திரன். கண்ணன் பூசனை நடைபெறாதவாறு பெருமழை பெய்யச் செய்தானாம். அப்போது ஆயர்களின் வேண்டுகோளின்படி கண்ணன் கோவர்த்தன மலையை
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:தைத்_திங்கள்.pdf/47" இலிருந்து மீள்விக்கப்பட்டது