பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/99: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Adding trailing {{nop}} to break paragraph at the page boundary.
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 9: வரிசை 9:


நல்வழுதி பாடிய பாட்டு, பரிபாடல் ஒன்றே;{{sup|[[#footnote78|78]]}} என்றாலும், பிற ஆடவர்பால் மனம் செலுத்தாமையாம் கற்பு பெண்டிற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது ஒன்றன்று; பிற பெண்டிர்பால், மனம் செலுத்தாமை யாம் கற்பு ஆடவர்க்கும் உண்டு. அது ஒருவன் செய்து விட்டால் "பிழையினை" என, அவனைக் கண்டிக்கும் உரிமையும் அவன் மனைவிக்கு உண்டு. அவளைத் தொழுது பிழை பொறுக்க வேண்டியவனுமாவன் கணவன், என்ற உயர்ந்த நெறியைக் காட்டியுள்ளார் .{{sup|[[#footnote79|79]]}}
நல்வழுதி பாடிய பாட்டு, பரிபாடல் ஒன்றே;{{sup|[[#footnote78|78]]}} என்றாலும், பிற ஆடவர்பால் மனம் செலுத்தாமையாம் கற்பு பெண்டிற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது ஒன்றன்று; பிற பெண்டிர்பால், மனம் செலுத்தாமை யாம் கற்பு ஆடவர்க்கும் உண்டு. அது ஒருவன் செய்து விட்டால் "பிழையினை" என, அவனைக் கண்டிக்கும் உரிமையும் அவன் மனைவிக்கு உண்டு. அவளைத் தொழுது பிழை பொறுக்க வேண்டியவனுமாவன் கணவன், என்ற உயர்ந்த நெறியைக் காட்டியுள்ளார் .{{sup|[[#footnote79|79]]}}
{{nop}}