பக்கம்:நாயகர் பெருமான்.pdf/25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
தம் இதயமே வீரத்தின் இருப்பிடமாகக் கொண்ட உமர் இப்னு சத்தாப் என்பவர் இச் சொற்களைக் கேட்டு எழுச்சி பெற்றார். அவர் அபூஜாஹிலை நோக்கி, "நான் இவ் வேலையை முடித்து வருகிறேன். ஆனால், நீர் சொன்னபடி நடப்பதாகச் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்" என்று கேட்டார். உடனே அபூஜாஹில் அவரைக் கஅபாவிற்கு அழைத்துக் கொண்டு சென்றான். அங்குள்ள ஹூபல் என்னும் உருவச் சிலையின் முன் நின்று தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாகச் சத்தியம் செய்தான். உமர் இப்னுகத்தாப்பும் தம் பகைவரைக் கொல்லும் வரை எவ்விதமான இன்பத்தையும் நினைத்துப் பார்ப்பதில்லை என்று உறுதி பூண்டார்.
தம் இதயமே வீரத்தின் இருப்பிடமாகக் கொண்ட உமர் இப்னு சத்தாப் என்பவர் இச் சொற்களைக் கேட்டு எழுச்சி பெற்றார். அவர் அபூஜாஹிலை நோக்கி, “நான் இவ் வேலையை முடித்து வருகிறேன். ஆனால், நீர் சொன்னபடி நடப்பதாகச் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்” என்று கேட்டார். உடனே அபூஜாஹில் அவரைக் கஅபாவிற்கு அழைத்துக் கொண்டு சென்றான். அங்குள்ள ஹூபல் என்னும் உருவச் சிலையின் முன் நின்று தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாகச் சத்தியம் செய்தான். உமர் இப்னுகத்தாப்பும் தம் பகைவரைக் கொல்லும் வரை எவ்விதமான இன்பத்தையும் நினைத்துப் பார்ப்பதில்லை என்று உறுதி பூண்டார்.


இஸ்லாத்தில் சேர்ந்தவர்களைத் துன்புறுத்து வதே தம் இன்பமாகக் கொண்டிருந்த உமர் இவ்வாறு உறுதி பூண்டபின் உருவிய வாளுடன் புறப்பட்டார்.
இஸ்லாத்தில் சேர்ந்தவர்களைத் துன்புறுத்து வதே தம் இன்பமாகக் கொண்டிருந்த உமர் இவ்வாறு உறுதி பூண்டபின் உருவிய வாளுடன் புறப்பட்டார்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/25" இலிருந்து மீள்விக்கப்பட்டது