பக்கம்:நாயகர் பெருமான்.pdf/37: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சி மேற்கோள் using AWB |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
வயது முதிர்ந்து உடல் தளர்ந்த ஒரு முதியவர், மதினாவுக்குத் திரும்பிப்போக மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் இது: |
வயது முதிர்ந்து உடல் தளர்ந்த ஒரு முதியவர், மதினாவுக்குத் திரும்பிப்போக மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் இது: “நான் கப்ருக்குள் (புனித குழிக்குள்) காலைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறேன். (விரைவில் இறந்து விடுவேன்.) இந்த நிலையில் நபியவர்களைப் பாதுகாப்பதற்காகப் போர் செய்து இறப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார் அம் முதியவர். |
||
உண்மைப் பற்றுதலும் நம்பிக்கையும் உணர்ச்சியும் கொண்ட இந்தப் படை போரில் வெல்லும் என் பதில் ஐயம் உண்டோ ? |
உண்மைப் பற்றுதலும் நம்பிக்கையும் உணர்ச்சியும் கொண்ட இந்தப் படை போரில் வெல்லும் என் பதில் ஐயம் உண்டோ ? |