பக்கம்:நாயகர் பெருமான்.pdf/37: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சிNo edit summary
சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
வயது முதிர்ந்து உடல் தளர்ந்த ஒரு முதியவர், மதினாவுக்குத் திரும்பிப்போக மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் இது: "நான் கப்ருக்குள் (புனித குழிக்குள்) காலைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறேன். (விரைவில் இறந்து விடுவேன்.) இந்த நிலையில் நபியவர்களைப் பாதுகாப்பதற்காகப் போர் செய்து இறப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்" என்றார் அம் முதியவர்.
வயது முதிர்ந்து உடல் தளர்ந்த ஒரு முதியவர், மதினாவுக்குத் திரும்பிப்போக மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் இது: “நான் கப்ருக்குள் (புனித குழிக்குள்) காலைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறேன். (விரைவில் இறந்து விடுவேன்.) இந்த நிலையில் நபியவர்களைப் பாதுகாப்பதற்காகப் போர் செய்து இறப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார் அம் முதியவர்.


உண்மைப் பற்றுதலும் நம்பிக்கையும் உணர்ச்சியும் கொண்ட இந்தப் படை போரில் வெல்லும் என் பதில் ஐயம் உண்டோ ?
உண்மைப் பற்றுதலும் நம்பிக்கையும் உணர்ச்சியும் கொண்ட இந்தப் படை போரில் வெல்லும் என் பதில் ஐயம் உண்டோ ?
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/37" இலிருந்து மீள்விக்கப்பட்டது