பக்கம்:நாயகர் பெருமான்.pdf/59: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 7: வரிசை 7:
கஅப் கூட்டத்தினுள் புகுந்தார். பெருமானவர்கள் சொற்பொழிவு முடிந்ததும் அவர் முன் சென்றார்.
கஅப் கூட்டத்தினுள் புகுந்தார். பெருமானவர்கள் சொற்பொழிவு முடிந்ததும் அவர் முன் சென்றார்.


"ஆண்டவனுடைய திருத்தூதரே! கஅப் என்பவனை ஒரு முஸ்லிமாகத் தங்கள் திருமுன்னே கொண்டு வந்தால் நீங்கள் அவருக்கு மன்னிப்புக் கொடுப்பீர்களா?" என்று கேட்டார்.
“ஆண்டவனுடைய திருத்தூதரே! கஅப் என்பவனை ஒரு முஸ்லிமாகத் தங்கள் திருமுன்னே கொண்டு வந்தால் நீங்கள் அவருக்கு மன்னிப்புக் கொடுப்பீர்களா? என்று கேட்டார்.


"ஆம்; மன்னித்து விடுவேன்” என்று நாயகமவர்கள் கூறினார்கள்.
“ஆம்; மன்னித்து விடுவேன்” என்று நாயகமவர்கள் கூறினார்கள்.


“நான் தான் கஅப்" என்றார் புலவர்.
“நான் தான் கஅப்” என்றார் புலவர்.
{{nop}}
{{nop}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/59" இலிருந்து மீள்விக்கப்பட்டது