பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/40: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Pywikibot touch edit |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh||39|}} |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
.# 9 |
|||
வளம் கவளமாக கமகமவென்று மணக்க பிசைந்து சோற்றை ஊட்டி விட்டாள் கண்கள் ஏட்டில் மேய்ந்திருக்க |
வளம் கவளமாக கமகமவென்று மணக்க |
||
பிசைந்து சோற்றை ஊட்டி விட்டாள் |
|||
கண்கள் ஏட்டில் மேய்ந்திருக்க |
|||
கைகள் எழுத்தாணி நடத்திக் கொண்டிருக்க |
|||
நாவும் சுவைத்து, விழுங்கிக் கொண்டிருந்தது. |
|||
இரைப்பை எதிரொலித்தது உதட்டைத் தடவினான் |
|||
ஒட்டிய பருக்கைகளை அவளுடையில் துடைத்தான். |
|||
கூட்டிக் கிடந்த ஏடுகளைக் கண்டான். |
|||
விழிகள் வியப்பால் விரிந்தன. மகிழ்ந்தான். |
|||
<b>கம்பன்</b> |
|||
கம்பண் |
|||
இத்தனை ஏடுகளும் எழுதியது |
இத்தனை ஏடுகளும் எழுதியது நானோ? |
||
என்னையும் பொருட்டாக்கி எழுத்தாக வந்தனையோ |
|||
பெற்றவளே பெரியவளே பேருலகைப் படைத்தவளே |
|||
அழுகின்ற குழந்தைகளுக்கு அன்னையும் நீயே |
|||
⚫ | |||
கொஞ்சுகின்ற தந்தையர்க்கு குழந்தையும் ஆனவளே |
|||
வாழ்த்துகிறேன் என்று இன்னிசை கூட்டினன். அப்போது வி|மித்து எழுந்தாள் கமலவல்லி மன்னிக்க என்றருகில் வந்து அமர்ந்தாள் காளத்தில் உணவெடுத்துப் பரிமாறினுள் |
|||
⚫ | |||
என்று இன்னிசை கூட்டினான். அப்போது |
|||
விழித்து எழுந்தாள் கமலவல்லி |
|||
மன்னிக்க என்றருகில் வந்து அமர்ந்தாள் |
|||
காளத்தில் உணவெடுத்துப் பரிமாறினாள் |