திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 40:
 
 
==குறள் 603 (மடிமடிக்கொண்)==
 
<B>மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த</B><B><FONT COLOR="GREEN">மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த</FONT>
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT>
 
<B>குடிமடியுந் தன்னினு முந்து. (03)</B><B><FONT COLOR="GREEN">குடி மடியும் தன்னினும் முந்து.</FONT></B>
 
 
 
;இதன்பொருள்: மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி= விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டொழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும்= அவன்தன்னினும் முந்துற அழியும்.
 
 
;உரைவிளக்கம்: அழிவு தருவதனை அகத்தேகொண்டு ஒழுகதலின் 'பேதை' என்றும், அவனால் புறந்தரப்படுவது ஆகலின், குடிதன்னினும் முந்துற அழியும் என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும், அழிவின் முற்படும் என்பதாம்.
 
==குறள் 604 ()==