திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 53:
;உரைவிளக்கம்: அழிவு தருவதனை அகத்தேகொண்டு ஒழுகதலின் 'பேதை' என்றும், அவனால் புறந்தரப்படுவது ஆகலின், குடிதன்னினும் முந்துற அழியும் என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும், அழிவின் முற்படும் என்பதாம்.
 
==குறள் 604 (குடிமடிந்து)==
 
<B>குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து</B><B><FONT COLOR="GREEN">குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து</FONT>
<B></B><B><FONT COLOR="GREEN"></FONT>
 
<B>மாண்ட வுஞற்றில வர்க்கு. (04)</B><B><FONT COLOR="GREEN">மாண்ட உஞற்று இலவர்க்கு.</FONT></B>
 
 
;இதன்பொருள்: மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு= மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும்= குடியும் மடிந்து குற்றமும் பெருகும்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: 'மடிந்து' எனத் திரிந்துநின்ற வினையெச்சம் 'இலவர்' என்னும் குறிப்புவினைப் பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க்கூறுப.
 
:இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.
 
==குறள் 605 ()==