திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/61.மடியின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
:இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.
==குறள் 605 (நெடுநீர்)==
<B>நெடுநீர் மறவி மடிதுயி னான்குங்</B><B><FONT COLOR="GREEN">நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்</FONT>
<B>கெடுநீரார் காமக் கலன். (05)</B><B><FONT COLOR="GREEN">கெடுநீரார் காமக் கலன்.</FONT>
;இதன்பொருள்: மடி நெடுநீர் மறவி துயில் நான்கும்= மடியும், விரைந்துசெய்வதனை நீட்டித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும்ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக் கலன்= இறக்கும் இயல்பினை உடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.
;உரைவிளக்கம்: முன்னிற்கற்பாலதாய 'மடி' செய்யுள் நோக்கி இடைநின்றது. நெடுமையாகிய காலப்பண்பு, அதன்கண்நிகழ்வதாய செயன்மேல் நின்றது. காலநீட்டத்தையுடைய செயல் முதல் மூன்றும் தாமதகுணத்தின் தோன்றி உடன்நிகழ்வதாகலின், மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு- நாள்உலத்தல். இவை துன்புறு நீரார்க்கு இன்புறுத்துவபோன்று காட்டி, அவர் விரும்பிக்கொண்டவழித் துன்பத்திடை வீழ்தலின், நாள் உலந்தார்க்கு ஆக்கம்பயப்பது போன்று காட்டி, அவர் விரும்பி ஏறியவழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும் என்னும் உவமைக் குறிப்புக் 'காமக்கலன்' என்னு்ம் சொல்லான் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.
==குறள் 606 ()==
|