திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/76.பொருள்செயல்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 134:
 
 
;உரைவிளக்கம்: தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார் மேல் செல்வதாய அருள், தொடர்புபற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்து உளதாவதாகலின், அதனை 'அன்பீன் குழவி' என்றும், அது வறியான்மேற் செல்வது அவ்வறுமை களைய வல்லார்க்குஆதலின், பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகியற் செவிலி போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலின் 'செல்வச் செவிலி' என்றும் கூறினார்.
 
===குறள் 758 (குன்றேறி ) ===