திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/86.இகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 114:
 
; உரை விளக்கம்: மிகுதல்: மேன்மேல் ஊக்குதல். இனிது என்பது, தான் வேறல் குறித்தல். பிழைத்தல்- வறுமையான் இன்னாதாதல். முற்றக்கெடுதல்- இறத்தல். இவற்றோடு நணித்து என்பதனைத் தனித்தனிக் கூட்டி உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும், உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.
 
 
 
===குறள் 857 (மிகன்மேவன் ) ===
வரி 126 ⟶ 128:
 
 
; இதன்பொருள்: இகல் மேவல் இன்னா அறிவினவர்= இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினை உடையார்; மிகல் மேவல் மெய்ப்பொரு்ள் காணார்= வெற்றி பொருந்தலையுடைய நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
; இதன்பொருள்:
 
 
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: 'இன்னாவறிவு', தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றிவழி நின்றார்க்கு உளதாவது, காணப்படும் பயத்ததாகலின் மெய்ந்நூல் எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார்.
:இவை இரண்டு பாட்டானும் இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.
 
===குறள் 858 (இகலிற் ) ===