திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
==பரிமேலழகர் உரை==
 
 
 
==அதிகாரம் 107. இரவச்சம் ==
வரி 12 ⟶ 14:
 
 
<B>கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு</B> () <B><FONT COLOR=" ">கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்</FONT></B>
<B></B> () <B><FONT COLOR=" "></FONT></B>
 
<B>மிரவாமை கோடி யுறும்.</B> (01) <B><FONT COLOR=" ">இரவாமை கோடி உறும்.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><big>'''தொடரமைப்பு:''' கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை, கோடி உறும். </big> </FONT>
 
 
வரி 23 ⟶ 25:
 
;உரை விளக்கம்:
 
 
===குறள் 1062(இரந்துமுயிர் ) ===
 
 
<B>இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து</B> () <B><FONT COLOR=" ">இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து</FONT></B>
<B></B> () <B><FONT COLOR=" "></FONT></B>
 
<B>கெடுக வுலகியற்றி யான்.</B> (02) <B><FONT COLOR=" ">கெடுக உலகு இயற்றியான்.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><big>'''தொடரமைப்பு:''' உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக. </big> </FONT>
 
 
வரி 43 ⟶ 46:
 
 
<B>இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்</B> () <B><FONT COLOR=" ">இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்</FONT></B>
<B></B> () <B><FONT COLOR=" "></FONT></B>
 
<B>வன்மையின் வன்பாட்ட தில்.</B> (03) <B><FONT COLOR=" ">வன்மையின் வன்பாட்டது இல்.</FONT></B>
 
 
 
<FONT COLOR=" "><big>'''தொடரமைப்பு:''' இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின், வன்பாட்டது இல். </big> </FONT>