நாச்சியார் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1,210:
''அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்''
 
627: கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை, புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே, பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக வண்ண ஆடை கொண்டு,என்னை வாட்டம் தணிய வீசீரே. (2) 1
 
627: கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை,
628: பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை, வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே, கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே,
பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக
 
வண்ண ஆடை கொண்டு,என்னை வாட்டம் தணிய வீசீரே. (2) 1
629: கஞ்சைக் காய்ந்த கருவல்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால், நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை, அஞ்சே லென்னா னவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை, வஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3
 
630: ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும், காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய, நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4
 
628: பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை,
631: அழிலும் தொழிலு முருக்காட்டான் அஞ்சே லென்னா னவனொருவன், தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால், தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்ற குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே. 5
 
வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே,
632: நடையொன் றில்லா வுலகத்து நந்த கோபன் மகனென்னும், கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு, புடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே. 6
கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி,
நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2
 
633: வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து, வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே, குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு, அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே. 7
 
629: கஞ்சைக் காய்ந்த கருவல்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்,
634: உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத, கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால், கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே. 8
நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை,
 
அஞ்சே லென்னா னவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை,
635: கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல், இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென், செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று, மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே. 9
வஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3
 
 
630: ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்,
 
காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை,
ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய,
நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4
 
 
631: அழிலும் தொழிலு முருக்காட்டான் அஞ்சே லென்னா னவனொருவன்,
தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால்,
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்ற
 
குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே. 5
 
 
632: நடையொன் றில்லா வுலகத்து நந்த கோபன் மகனென்னும்,
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு,
 
புடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
 
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே. 6
 
 
633: வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து,
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே,
குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு,
 
அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே. 7
 
 
634: உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத,
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்,
கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
 
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே. 8
 
 
635: கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்,
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்,
 
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று,
 
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே. 9
 
 
636: அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை,
வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை,
 
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்,
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே. (2) 10
 
636: அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை, வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை, வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும், சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே. (2) 10
== ==
 
"https://ta.wikisource.org/wiki/நாச்சியார்_திருமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது