முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 85:
:வலிபுண ரியாக்கை வன்கண் யவனர்
:புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
:
:ணெழினி வாங்கிய யீரறைப் பள்ளியு
:ளுடம்பி னுரைக்கு முரையா நாவின்
:படம்புகு மிலேச்ச ருழைய ராக
:மண்டமர் நசையொடு கண்படை புண்கூர்ந்து
:பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
:பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத்
:தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் // 70 //
:சோறுவாய்த்
:
:துண்ணா துயங்கு மாசிந் தித்து
:மொருகை பள்ளி யொற்றி யொருகை
:முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து
:பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர
:னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி
:யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை
:யின்றுயில் வதியுநற் காணாள் துயருழந்து
:நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு // 80 //
:நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
:மையற் கொண்டு மொய்யென வுயிர்த்து
:மேவுறு மஞஞையி னடுங்கி யிழைனெகிழ்ந்து
:பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல
:விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
:முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி
:யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ
|