பக்கம்:வீர காவியம்.pdf/243: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது.
(வேறுபாடு ஏதுமில்லை)

04:45, 31 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 240 திரைசூழ்ந்த இவ்வுலகில் நிகரே யில்லாத் திரனைத்தான் கணவனெனப் பெற்றி ருந்தேன்; அரிநேர்ந்த மகனைத்தான் பெற்றி ருந்தேன்; ஆயினுமப் பேறனைத்தும் நிலைக்க வில்லை; புரைதீர்ந்த நன்மைதரும் என நி னந்தே பொய்ம்மொழிந்தேன் அம்மொழியால் என்றன் வாழ்வு கறைசேர்ந்து போன தம்மா! இன்பம் என்னும் கரைதுார்ந்து வீழ்ந்ததம்மா!' என்று நோவாள். 475 கொழுநனுக்கே அழுவாளோ? சுமந்து பெற்ற கொழுந்தினுக்கே அழுவாளோ? தனக்கு நேர்ந்த பழுதினுக்கே அழுவாளோ? மகன்பாற் கொண்ட பரிவினுக்கே அழுவாளோ? தந்தை கொன்ற இழிவினுக்கே அழுவாளோ? அந்தோ! அந்தோ! இரவினுக்கும் பகலினுக்கும் அழுதே தீர்ந்தாள்: அழிவினுக்கே ஆளாகார் யாரே உள்ளார்? அழுதழுது கரைந்துருகித் தீர்ந்தே போளுள்! 476 போர்ப் படலம் முற்றும், பிழை- திருத்தம் பாடல்எண் வரி பிழை திருத்தம் 72 3 பேருடையான் பேறுடையான் 136 7 அடடி அட்டி 179. 4 கண்டேண் கண்டேன் 227 2 இன...கொடிபோல் இணர்க்கொடிபோல் து5 1 இகழ்துரைத்த இகழ்ந்துரைத்த 32 2 மெய்ம்மிபுகு மொய்ம்புமிகு 334 6 எடுந்து எடுத்து பக்கம் 147 சேயேன் சேயோன் அடிக்குறிப்பு L- * 5 o -م... , -- ' wo /ペう ന ു് (് തന്റെ - mád pR గ u } *vo - 7% J بما 4 - )م نa

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/243&oldid=374466" இலிருந்து மீள்விக்கப்பட்டது