பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/569: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:55, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

559 இறைவன் திருவுள்ளத்தை உணர முடிந்தால் யாரிடம் அவன் அதிக அன்பு பாவிக்கிருன் என்று சொல்ல முடியும். ஆதிருவுள்ளத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் பாருத்து இருக்கிறது? ஆகவே, அவனையே கேட்டு விடுவோம் என்று துணிந்து, - இந்த விைைவ விடுக்கிருர் அம்மையார். . அவள் ஓர் குலமங்கை, பாகத்து அகலாள்; இவன் ஓர் சலமகளும் ஈதே;- தவளறுே என்டிஅணிவீர், என்றும் பிரிந்துஅறியீர் ஈங்குஇவருள் அன்பு:அணியார் சொல்லுமின், இங்குஆர்: "வெண்மையான திருநீற்றையும் எலும்பையும் அணியும், பெருமானே! அங்கே இருக்கும் ஒப்பற்ற அவள் நல்ல குலத் தில் தோன்றிய மங்கையாகிய பார்வதி; இங்கே இருக்கும் இந்த நீர் வடிவத்திலுள்ள கங்கா தேவியும் இந்தத் திரு. முடியில் இருக்கிருள். இந்த இரண்டு தேவிமாரையும் நீர் என்றும் பிரிந்தறிய மாட்டீர். இவ்வாறு உம்மோடு ஒட்டி நிற்கும் இந்த இரு தேவியர்களுக்குள் உம்முடைய அன்புக்கு. அணிமையை உடைய நெருக்கமானவர் யார்? இதை யாளுகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. நீரே சொல்லும்.” (அவள் என்றது. பார்வதியை. பாகத்து அகலாள் என்பதல்ை அச்சொல் அம்பிகையைக் குறித்தது என்பது. தெரியவரும். இவள் என்றது கங்கையை ஓர் என்றது. எண்ணக் குறித்து நின்றது. உலகத்தவரும் காண ஆருக ஓடுதலின் இவள் என்று அணிம்ைச் சுட்டினல் குறித்தார்.