பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/42: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
Kanags (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்பு பார்க்கப்படாதவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 5: வரிசை 5:
பொருட்பால். அதிகாரம்-50.
பொருட்பால். அதிகாரம்-50.


இராகம்-கல்யாணி, தாளம் சாபு,
இராகம் - கல்யாணி, தாளம் - சாபு,


கண்ணிகள்,
கண்ணிகள்.


1. இடங்கண்டு எதனையும் செய்திடுக
1. இடங்கண்டு எதனையும் செய்திடுக


எட்டாத பழத்தையும் கொய் திடுக-மன் ன தொடங்கிய வினேயதை முடிப்பதிலே
எட்டாத பழத்தையும் கொய்திடுக-மன்னா
தொடங்கிய வினையதை முடிப்பதிலே

தோன்றும்இடர் வெல்க துடிப்புடனே.
தோன்றும்இடர் வெல்க துடிப்புடனே.


2. எண்ணிய பகைவரின் இதயம் கண்டு
2. எண்ணிய பகைவரின் இதயம்கண்டு
ஏற்றஇடம் காணின் வெற்றியுண்டு - மன்னா

ஏற்றஇடம் காணின் வெற்றியுண்டு.மன்ன திண்ணிய ராதலே தன்னறிவாலே
திண்ணிய ராதலே தன்னறிவாலே

தீரம் செல்லும் இடம் நன்கறிவாயே.
தீரம் செல்லும் இடம் நன்கறிவாயே.


3. முதலையும் யானையை புனலில் வெலலும்
3. முதலையும் யானையை புனலில் வெலலும்
முன்னது தோற்குமே தரையில் என்றால் - மன்னா

கதறினும் தேரோட்டம் கடலினில் செல்லாது
முன்னது தோற்குமே தரையில் என்ருல்
கப்பலோ தரையினில் நடவாது ஈதுண்மை.

மனணு கதறினும் தேரோட்டம் கடலினில் செல்லாது கப்பலோ தரையினில் நடவாது ஈதுண்மை.


4. அஞ்சாமை என்றுமே துணையாகும்
4. அஞ்சாமை என்றுமே துணையாகும்
அரும்பகை கடந்திடப் புணையாகும். - மன்னா

அரும்பகை கடந்திடப் புனேயாகும்.மன்ன எஞ்சாமை எண்ணியே ஏற்றவை செய்திடின்
எஞ்சாமை எண்ணியே ஏற்றவை செய்திடின்

எந்தப்பகைமையும் இருக்காது மெய்மை.
எந்தப்பகைமையும் இருக்காது மெய்மை.


"https://ta.wikisource.org/wiki/பக்கம்:குறள்நெறி_இசையமுது_1.pdf/42" இலிருந்து மீள்விக்கப்பட்டது