திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 201:
:'''"கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்''' <FONT COLOR="BLUE">கோள் இல் பொறியின் குணம் இலவே எண் குணத்தான்</FONT>
:'''றாளை வணங்காத் தலை."(09)''' <FONT COLOR="BLUE">தாளை வணங்காத் தலை. (௯)</FONT>
<FONT COLOR=" green "><big>'''தொடரமைப்பு:''' கோள் இல் பொறியின் குணம் இலவே, எண் குணத்தான் நாளை வணங்காத் தலை </big> </FONT>
:'''பரிமேலழகர் உரை:'''
:''கோள் இல் பொறியின் குணம் இல'' = (தத்தமக்கு ஏற்ற புலன்களைக்) கொள்கையில்லாத பொறிகள் போலப் பயன் படுதலை உடையவல்ல;
:''எண்குணத்தான் தாளை வணங்காத் தலை'' = எண்வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்.
வரிசை 215:
:'அணிமா'வை முதலாக உடையன எனவும், 'கடையிலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.
:
:இவை மூன்று பாட்டானும், அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலுஞ் செய்யாவழிப்
==திருக்குறள்: 10 (பிறவிப்)==
|