சீர்மிகு சிவகங்கைச் சீமை/இணைப்புகள்







இணைப்புகள்
தொகுதி - 1

1. சிவகங்கைச் சீமை செப்பேடுகள்

சிவகங்கைச் சீமை ஊர்களில் கள ஆய்வின்பொழுது, சிவகங்கைத் தன்னரசு மன்னர்கள் வழங்கிய செப்பேடுகளைப் போல, குடிமக்களும் தங்களுக்கிடையே பிடிபாடு, இசைவுமுறி, காணியாகி ஆகியவைகளை செப்பேடகளில் வெட்டி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது.

கிடைக்கப்பெற்ற இத்தகைய செப்பேடுகள் நான்கினையும் இங்கே உரிய குறிப்புகளுடன் வரலாற்று ஆய்வாளர்களது பயன்பாட்டிற்காக கொடுத்து இருக்கிறோம்.

வெள்ளக்குறிச்சி செப்பேடு

மறவர் சீமையின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த பண்டாரம் என்ற சமூகத்தினரின் (தற்பொழுதைய அரசு பதிவின்படி புலவர்கள்) தங்களது சமூகக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் முகமாக, தங்கள் உறவின் முறையினருக்குள் மாமனார் மகனும் மாமியார் மகளும் மணவினை கொள்வதை கட்டாயப்படுத்தும் இசைவுமுறி இந்த செப்பேடு.

இந்தச் செப்பேட்டில் இருவது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (இந்த சமூகத்தினர் மறவர் சீமையில் - இராமநாதபுரத்திலிருந்து அரியவடிவம் வகையான அறுபத்து இரண்டு ஊர்களில் நிலைத்து இருந்ததை அறிவிக்கும் தொகுப்பு ஏடாக விளங்குகிறது.

இந்த இசைவுமுறி வசையப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள "சாலிவாகன சகாப்தம். 1561-ம் வருடம் ரெளத்திரி வருடத்திற்கு ஒத்துவரவில்லை. அத்துடன் இந்தச் செப்பேட்டின் வரி 63-ல் 'கும்பெனியாருக்கு அபராதம் பன்னிரண்டு பூவிராகன்" என்ற தொடரில் இருந்து இந்தச் செப்பேடு பதினெட்டாவது நூற்றாண்டின் இறுதியில் வரையப்பட்டிருக்க வேண்டும் என அறுதியிடப்படுகிறது.

1. சாலிவாஹன ஸஹாப்தம் 1561 ஸ்ரீஸ்ரீச
2. ரியான ரெளத்திரி ஸ்ரீ பங்குனி மீ யரு உ ஸ்ரீ மத்ஸே
3. து-நாதராகிய கூத்தநாதய்யறவர்களுக்கு அடியிற்கண்
4. ட தங்கள் வம்சத்தவர்களாகிய மடபதிகள் உரவின்முறை
5. யார்கள் நடக்கிர வுப்பந்ததிர்சூம் சாதிவுளுங்காய் நட்சுஷிரவிஷ
6. யத்திர்சூம் நாங்களும் எங்கள் வாரிசுகளும் தங்களுக்கும் தங்கள் வ
7. ரரிஸ்களுக்கும் எழுதிக்கொடுத்த வுப்பந்தமுரி, முதுகுளத்தூல் மடபதி சிவஜாண்டிப் புலவர் ஏமதேஸ்
8. வரம் நட்டுவாலிமுத்தழகு பண்டாரம். இராமநாதபுரம் நெருப்பாண்டி
ஆனைக்குளம் வடுகநாத பண்டார
9. ம் இடைக்காட்டூர் நீராகாரப் பண்டாரம் விளத்தூர் கருப்ப பண்டாரம் பூவந்தி திருவுப் பண்டாரம் மண
10. லூர் வாளாயிவேலு பண்டாரம் பெருங்கருணை மாவுத்தாண்டிப் பண்டாரம் மஞ்சூர் குருதனாண்டி
11. முத்தியல் குருதனாண்டி. அபிராமம் காளாஸ்திரிப் பண்டாரம் வளநாடு பாண்டிப் பண்டாரம் கிடாரந்நெ
12. ல்லினாத பண்டாரம். வண்ணான்குளம் கட்டகாத்தி பண்டாரம் கோவிலாங்குளம் முத்துக்குமாரப் பண்டார
13. ம் வரவணி சாமிநாத பண்டாரம் காக்கூர் ஆள்வானாண்டிப் பண்டாரம் வாணியங்குடி மொய்க பண்டா
14. ரம் உடையாண்டிப் பண்டாரம் மானாகுடி வயிரவ பண்டாரம் ஆப்பனூர் காசிப் பண்டாரம் பழையனூர்
15. பொதறிய பண்டாரம் அரியகுடி வீரப்புலவன் சூரங்குடி பெத்தண்ண பண்டாரம். யெட்டய்யாபுரம் முதூச்
16. சாமிப்புலவன். வேடபட்டி பெத்தண்ண பண்டாரம் அரசகுடி மொட்டய பண்டாரம் ஆதனூர் முத்துக்கரு
17. ப்பபுலவன். கீளச்செத்தாளை உலகப்புலவன். பூசனூர் ரெங்கஸாமி புலவன். குரனியம்பட்டி. உ
18. மையன பண்டாரம். உமுரிக் கோட்டை சாமினாதப்புலவர், ஒட்டப்பிடாரம் உலகப்பண்டாரம். ச
19. வுரிமங்கலம். திருமேனிப்புலவன் தட்டப்பாரை, கந்தசாமிப்புலவன் செக்காரக்குடி தும்மினிப்
20. புலவன். கண்ணணூர். கரதபண்டாரம். சாத்தனூர். கடம்ப பண்டாரம். வள்ளி நாயகபுரம். ச
21. வுந்தரபாண்டியப்புலவன். முசுட்டைக் குரிச்சி. காஷ்வராய பண்டாரம். திருச்சுளி. மணியாண்டி
22. ப்பண்டாரம். அருப்புக்கோட்டை அருணாசலப் பண்டாரம் இருஞ்சிரை வீரண பண்டாரம். கட்ட
23. னூர் கந்தபண்டாரம். மிளகனூர் கருப்ப பண்டாரம் கட்டினாளம் சிவனாண்டிப் பண்டாரம். வெ
24. ள்ளிசூரிச்சி. சேதுநாத பண்டாரம். பொண்ணாகுளம் வீர பண்டாரம். வலச்சேரி பூரண பண்ட
25. ரரம், உனையூர். முருக பண்டாரம். தரைசூடி முஷ்யய பண்டாரம். புலவர் வேலங்குடி, தி
26. ருமேனிப்புலவர். பருக்ஷியூர். முது வெயிலாப்புலவன் எழுவண்டி கருப்ப பண்டாரம். க
27. ரடலகுடி. செண்பக முதுப்பண்டாரம். பரளச்சி சுந்தர பண்டாரம். மேலமாந்தை, பெத்
28. தணபண்டாரம். வீரபாண்டியபுரம். பெஷ்ண பண்டாரம் செம்மப்பூர். உமையண பண்டார
29. ம். வடவலாபுரம். திருமேனிப் பண்டாரம். முடிமன்னார் கோட்டை. திருவுப்புலவன். தெர்
30. க்கு தரைக்குடி. முதுமைய பண்டாரம். மண்டல மாணிக்கம் வாழவந்த பண்டாரம், தாமே
31. ரதரம்பட்டி. வயிரவ பண்டாரம். மாசவதத்தம் குருசாமி பண்டாரம். சங்கூரணி. குருசாமி
32. பண்டாரம். அரியனாபுரம். குமரபண்டாரம். மேலகண்ட மடபதிகள். பண்டாரிகள் உரவின்
33. முறையார்களாகிய, சகலத்திராளும் நம் ஜாதியில் நடந்து கொள்ள வேண்டிய விஷையத்தை
34. தப்பற்றி அடியிற்காட்டி இருக்கிரபடி நடந்து கொள்ளுவோமாகவும் / அதாவது மாம்
35. னார் மகனும் மாமியார் மகளும் சம்பந்தம் பண்ணுகிர தென்றும் அப்படி சம்பந்தம் பண்
36. ணாவிட்டால். குருபரம் உரவின் முறையார்களுக்கு அபராதம். முப்பத்திரெண்டு பொன் கொடுத்து
37. ஜாதிக்கு கீளப்படிந்து கொள்ளுகிற தென்றும் / இதுபோல் மாமியார். மகன் மாமன் மகளை
38. அன்னியில் போய் வேரே கலியாணம் பண்ணிக் கொண்டாலும் மேலகண்டபடி முப்பத்திர
39. ண்டு பொன் கொடுத்து சாதிக்கு கீழ்படிந்து கொள்கிரதென்றும் பெண்ணுக்குப் பருசம். அய்ந்
40. து பொன்னும் கலியாணத்துக்கு தீர்வை இருபத்தி அய்ந்து பொன்னும் கொடுத்து தீர்ந்து கொ
41. ள்ளுகிரதென்றும் ஒருத்தி புருஷனுடனே ஒருத்தி சேர்ந்து கொண்டு போனாலும் ரூபிகரமான
42. அத்தாட்சி வந்தாலும் தருமான தண்டனையும் தெண்டினையும் பண்ணி அபராதம் பண்ணிரண்
43. டு பொன்னும் பிரந்த பிள்ளைக்கு காணி இல்லை யென்றும் இந்தப்படி செய்கிறதென்றும். புரு
44. ஷன் பெண்டாட்டிக்கு தீர்வை துன்பம் வந்தாலும் ஆணாவது பெண்ணாவது மாட்டே
45. ஒ மென்றாலும் அப்பேர்பட்டவர்களுக்கு கட்டுத்தாலி தீர்வை பண்ணிரண்டு பொன்யென்
46. றும் குருவுக்கு தக்ஷணை பணம் வன்பதுங் கொடுத்து குருவினுடைய பாதத்தில் சாஸ்டாங்க
47. நமஸ்காரம் செய்து பஞ்சாட்சரம் வாங்கி தரித்துக் கொள்ளுகிரதென்றும் மாப்பிள்ளை
48. க்காரி இடத்தில் பெண்ணில்லாமல் போனால் அண்ணன் தம்பிக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் கூட
49. இருந்து கலியாணம் பண்ணுவிக்கிரதென்றும் பெண்காரனிடத்தில் மாப்பிள்ளை இல்லாமல்
50. ப் போனால் தமக்கையார் தங்கை சம்பந்தப்பட்ட இடத்தில் கூட இருந்து கலியாணம் பண்ணி
51. வைக்கிறதென்றும் புருஷன் பெண்டாட்டியை கீள்நோக்கின் வார்த்தை சொன்னாலும் பெ
52. ண்டாட்டி புருஷனை தூஷிணிப்பாய் பேசிப் பேசினாலும் தீர்வை இல்லையென்றும் ஆண்பிள்
53. ளை பெண்பிள்ளைகள் ஒருவரைவிட்டொருவர் சாதிக்கு விரோதமாய் வேரெ. வைப்பு வைத்திரு
54. க்கிரதாக ருசுவந்தால் ஜாதிக்கு புரம்பாய் தள்ளிப் போட்டு உரண்முரையில் நேரிய ஞாயத்தை, அ
55. ரண்மனையில் கரையேத்தினால் அப்பேர்பட்டவர்களை தீர்த்தத்துரை, தண்ணித்துரை நன்மை
56. தீமையிலுங் கூட்டாமல் ஜாதியில் பிரம்பாய் துள்ளிப் போடுகிறது என்றும் நம்மள் ஜாதிஞ
57. ரயமாய் நாத முத்திரை போடாதவன் குருபரம் உரவின் முரையார் தெண்டனைக்குள் அகப்பட்டு நடந்து
58. கொண்டு நாதமுத்திரை தரிசித்துக் கொள்வானாகவும் கலியாணம் பண்ணின பேர்களுக்கு நபர் ஒன்றுக்கு
59. வருஷ காணிக்கை ரூபாய் அரை வீதமும் கலியாணம் செய்யக்கூடிய வயதுடையவனு
60. க்கு காணிக்கை ரூபாய் கால் வீதமும் இத்தப்படி ஸ்ரீமத் ஸேதுநாதராகிய கூத்தனாதய்யறவ
61. ர்கள் சமூகத்தில் கூடிய மடபதிகள் பண்டாரிகள் உரவின் முரையார் சகலமான பேர்களும்
62. நடந்து கொள்கிறதென்று யெளுதிக் கொடுத்த வுப்பந்த முரியை யாதா மொருவன் அட்டி அளி
63. வு செய்தால் கும்பனியாருக்கு அபராதம் பன்னிரண்டு பூவீராகனும் உரவின் முரைக்கு ஆரு
64. விராகனும் குடுக்கிறது அப்படி கொடுத்தவர்கள். ஜாதிக்கு புரம்பாய்ப் போவோமாகவும்.
65. இந்த ஒப்பந்த முரித்து இடையூரு அட்டியளித்தவன் கங்கைக்கரையில் காராம் பசுவையும்
66. பிராமணரையும். மாதா பிதாவையுங் கொன்ற தோஷத்திலே போவோமாகவும் என்று நா
67. ங்கள் அனைவோர்களும் சம்மத்தின் பேரில் இந்த முரையை யெளுதிக் கொடுத்தோம்.
68. இந்த முரியெளுதினேன். நட்டுவாலி உய்யவந்த பண்டாரம். முத்து விஸ்யாகுனாத க
69. ன்று மேய்கசி உடையார் ஸேதுபதி (பிரதி எடுத்து உதவியவர் தொல்லியல் துறை பதிவு அலுவலர் திரு மா.சந்திரமூர்த்தி எம்.ஏ.)

சூறைமங்கலத்தார் பட்டயம்

இந்தப்பட்டயம் சாலிவாகன சகாப்தம் 1389. தாரண வருடம் ஐப்பசி 14ம் தேதி சவுந்திர பாண்டியராசா என்பவர் பொன்னமராபதி நாட்டில் நான்கு வகைப் புரையமாற்கு வழங்கிய காணியாட்சியைக் குறிப்பிடும் ஏடாகும். இந்தப் பட்டயம் வரையப்பட்டதாகக் குறித்துள்ள சக ஆண்டும் தமிழ் வருடமும் இணைந்து வரவில்லை. ஆதலால் இது ஒரு பிற்காலச் செப்பேடாக அமைதல் வேண்டும்.


செப்பேட்டு வரிகள் 33-34-ல் மன்னர் பரிமீது சென்று காணியாட்சி நிலத்துக்கு அளவைக் காட்டிக் கொடுத்தார் என்ற செய்தி புதுமையானதாக உள்ளது.

1. உளூமகா மண்டல் லீசுபரன் அரிய
2. தள விபாடன் பாசைக்கித் தப்பூ மூவர
3. ரய கன்டன் கன்ட னாடு கொண்டு
4. கொன்ட நாடு குடாதான் பாண்டி
5. மண்டலத்தூர் அசுபதி கெஷபதி நரபதி
6. தேசு(வின்சு)றிய துரைச்சிய பாரம்ப
7. ன்னி யருளாயி நின்ற சாலிக வாக
8. ன சகாத்தம் 1389 கு மேல்
9. ச் செல்லாயி நின்றென தாறுன ளூ
10. அற்ப்பசி மாதம் 17 தேதி சீய சோள கெம்
11. பீர வளர் நாடாகிய கோனாடு பிறாம
12. லை சூள்ந்த பொன்னமராவதி (நா)ட்டில்
13. பொரு நல்லூரு ஆறை மங்கல(ட்டாற்)
14. கிய பொன்னமரா பதியில் வரிசைலே
15. அருக்கானி யாச்சிக்கி கற்த்தராகிய காருகா
16. ர்த்த வேளாளர் பட்டம் 7கு நத்தம் 705
17. 7க்கு குடிக்காடு 1511க்கு விறுமத
18. ரயா 21க்கு தேவதாயம் 212க்கு நா
19. டு 64க்கு தலையூராகிய ஒலியூர் கடத்தும் கா
20. ருக்காத்த வேளாளர் கரைச்சிட்டுப் போ
21. ட்டுக் குடுத்த கானியாச்சி யாவது வரிசை
22. ச இவ்வூருக் கானியாச்சிக்கி கற்த்தன்னா
23. க வந்த தெச்சினாபூமிக்கி கற்த்தனாகிய சே
24. து காவல்ப் புரையர்மற் மன்னர் வாள்
25. களக்கோட்டை ராயன் பட்டமான மங்கா
26. த்தார் பாண்டியர் தேவன் னுள்ளிட்டார்க்கும்
27. நேதிராயப் புரை உள்ளிட்டாற்கும் கன்டி
28. ய தேவன் நகுலராயன் னுள்ளிட்டாற்கு

29. ம் வீரமுடி காங்கய தேவன் னுள்ளிட்ட
30. ரற்கும் ஆ(க). ரை 4(க்கு) கரைப் புரையர்மா
31. ற் மன்னருக் குடுத்த கானிடியாச்சி யாவ
32. து ராயமானிய ராயதுரை யவகள் சவு
33. ந்திர பான்டிய ராசர்ப்புரி எறி எல்லைக
34. பட அலவை கல் நட்டபடிக்கி கீள் பாற்
35. க் கெல்லை பார்க் குண்டு புள்ளை யாரடியி
36. ல் கல்லுச் சூலத்துக்கு நத்த பிஞ்சை
37. க்கும் மேற்க்கு தென்ம் பாற்க் கெல்(லை)
38. கொட்டை புறக்கிப் படு பாறை புள்ளடி
39. நிலை கல்லு கன்னாயிரபுரம் செங்கல்
40... பிஞ்சைக்கும் வடக்கும் மேல்பாற்க்கெ
41. (க)ல்லை கிளக் கோட்டை தலைவாசல்லு
42. க்குக் கிளக்கு வடபாற் கெல்லை மத்தி
43. ல் படுபாறை புள்ளடி ச... கடிச... ரம்
44. நிலைகல்லுக்கும் தெற்கு யிந்த நாங்
45. கெல்லைக் குள்ளாகியது மன்னு மனை
46. கோவில்க் குளம் யிடையில் அம்
47. பலம் உம்பளம் இந்த நாலுவகை
48. ப்புரையர் ஆண்டு கொள்ளுவது யிப்
49. படிக்கி குடுமிமலை கொத்தன் வலக்
50. குறிச்சிமலை கன்னிமலை பூவாலைக்
51. குடிமலை பூலாம் குறிச்சிமலை ஆன்டி
52. ரமடம்டம் கல்வெட்டு தாம்பூர சா
53. தனம் குடுத்தபடி கல்லு புல்லு பூமி
54. சந்திரன் சூரியன் உள்ளவரை
55. யில் ஆள்வது இப்படி ௸ யூர் நாட்
56. டு கணக்கு ஆறுகாத வட்டகைமூ
57. வேந்திர வேளார் சொல்ப்படித்தி
58. ருப்பூ அளகிய நாயகி ஒலியவ
59, ள் துணை உ

இரணியூர்க் கோவில் செப்பேடு - 1

பசும்பொன் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இரணியூர் கோவிலில் பாதுகாக்கப்படும். இந்தச் செப்பேடு "சாலிவாகன சகாப்தம் மன்மதம்" வரையப்பட்டதாகக் குறிக்கப்பட்டு, சக ஆண்டு குறிப்பிடப்படவில்லை. செப்பேட்டின் 'தல் 15 வரிகளில் கண்ட ஆட்சியாளர் பற்றிய வாசகத்திலிருந்து இந்தச் செப்பேடு பதினாறு அல்லது பதினேழாவது நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கொள்ளலாம்.

இரணியூர் செம்பகம் பேட்டையை கல்வாசல் நாட்டு நான்கு வகை வேளாளர்களும் ஊரவர்களும் அறவிலைப் பிரமாணமாகக் கொண்ட செய்தி இந்தச் செப்பேட்டில் உள்ளது.

"தொளிலாளி என்ற சொல் முதன் முறையாக இந்தச் செப்பேட்டில் (வரி. 83/54) கையாளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

1. ஸ்ரீ மகா மண்டல்லீசுபரன் அரியதள(வி)
2. பாடன் பாசைக்கித் திப்புமுவரயர் கண்ட ந
3. ரடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பாண்
4. டி மண்டலத்தாபனா (சானனா)ச்சொரியான் சே
5. சாள மண்டலப் பிரதேஷனாச்சாரியான் தெ
6. ரண்ட மண்டலப் பிரதேச்ச னனாச்சாரியா
7. ன் யீளமும் கபளமும் யாற்பாணமும் மங்கிசை
8. ச வேட்டை கொண்டருளிய ராசாதிராச
9. ன் ராசமாத்தாண்டன் ராசகெம்பீரன் ராச
10. பயங்கரன் ராசாக்கள் தம்பிரான் சம்மட்டி நா
11. றாயிணன் வங்கி நாராயணன் மல்லிகா ச்சி
12. ணராயர் மகாராயர் வீமராயர் விசைய ரா
13. யர் விருப்பாச்சிராயர் ஆனைகொந்தி ராயர் குறு
14. ம்பராயர் அசுபதி கெஷபதி நரபதி தெச்சிணாச்
15. தி சிறிது ராச்சியபாரம் பண்ணி அருளாயி நி
16. ன்ற சாலீகவாக (னஸா) காத்தம்
17. ச்செல்லாயி நின்றென மன்மத ளூ அற்ப்ப
18. சி மீ யகூ கானாடு படை பத்துக் கல்வாசல் ந
19. ரட்டில் குலசேகரபுரம் யிருணி வேளார் செம்பக
20. வேளார் ஆக்கொண்டவேளார் கணபதி வே
21. வளார் நாலுவகை வேளாற்கு களு ஊரா
22. மயந்த ஊர்ரவர்களும் அறவிலைப்புறமா
23. ணம்மாகக் கொண்டது ௸யூரில் லிருக்கு
24. ம் கருமாரு படை மண்ணர் முதலி காடப்பிள்
25. ளை உள்ளிட்டாரும் கந்தன்னாண்டியப்பன்
26. ணுள்ளிட்டாரும் காளியௗ கப்பன் னுள்ளிட்டாரு
27. ம் கள்ளமுளி பெரியளகன் னுள்ளிட்டாரும்
28. ஆக்கொண்டான் புள்ளான் னுள்ளிட்டாரு 29. ம் நயினானங் காடன் னுள்ளிட்டாரும் இந்த ஆ
30. றுவகை கருமாரு படை மன்னருக்கும் குலசே
31. கரபுரம் விளையாத்தக்குடியில் ஆவுடையா
32. ர் கோவில் யுருபத்து நாலு கிராமத்தாரும் நய
33. குடி நாலாயிரமும் மனல்லூருடையார் ஏளு நக
34. ரமும் கூடியிருந்து கரைச்சிட்டுப் போட்ட படிக்கி
35. ஆறுவகைப் படை மன்னருக்கும் கரைச் சீட்டா
36. னது யிரணியூர் செம்புகம் பொட்டைக்கி எல்
37. லையாவது வடபாற்கெல்லை...

இரண்டாம் பக்கம்

38. படிக் கணக்கன் னும்பளக் கொல்லை எல்லைக்கு
39. பயப்பன் வயல் களவில் புள்ளடி கல்லுக்கு தெ
40. ற்கு காவேரிப்பட்டி கண்யிக்கி புள்ளடி கல்லு
41. ப்பாறைக்கு தடிப்பாறைக் கல்லுப்புள்ளடி
42. க்கி மேற்க்கு கவுதாரி முடுக்கு புள்ளடிக் கல்லு
43. க்கும் நாகப்பன்பட்டி எல்லுக்கும் அம்மாபட்டி
44. எல்லைக்கல்லுக்கும் உலகியா குண்ணு புள்ள
45. க்கல்லுக்கும் காமனிப்பட்டி எல்லைக் கல்லை
46. க்கும் வடக்கு மேய்ப்பாற்க்கெல்லை களத்தூ
47. ராண்டவன் கோயிலுக்கு கிளக்கு அடிக்கல்
48. லுக்கும் உடைகுளத்துக்கும் காரளன் நத்த
49. துக்கும் கிளக்கு இந்த நான்ங் கெல்லைக்கு
50. ள்ப்பட யிரணியூர் செம்புகம் பொட்டை பட
51. ல் மண்ணு மலை நஞ்சை கோவில்க் குளம் தி
52. ட்டு தித்திடல் மாவடை மரவடை பாசிபாட்
53. டம் அம்பலம் உம்பளம் சகலமும் பல தொளில்
54. லாளியளும் பள்ளுப்பறை ௸ யூரிலே எட்டு வெ
55. ஆறுகரை கரைச்சீட்டுப் படிக்கி யிருவத்து ந
56. ரலு ஊராரும் நயக்குடி நாலாயிரமும் ஏளு
57. நகரமும் ஆக்கொண்ட பீசுபரன் கோவில் ரிசபத்தடியில் கல்லும் வெட்டி பட்டை
58. யமும் தந்து குடுத்தபடிக்கி கல்லுலுங் காவெ
59. வரி புல்லுமி சந்திராதித்தன் சூரியாதித்தன்
60. னுள்ளவரைக்கும் வேண்டும் தானதர்மம் ப
61. ண்ணிவித்து விலைச்செயிது சீத
62. னம் சீராட்டுக் குடுத்து இந்த ஆறுவகைக் கருமாருபடை மன்னரும் ஆண்டுனுப(அ)விக்கவு
63. ம் யிப்படிக்கு ௸ யூரில்லிருக்கும் நாட்டுக்
64. கனக்கு அறுவுடை மூவேந்திர வேளா
65. ர பௌய் சொல்லா மெய்யன் சொல்படி
66. க்கு சிதம்பரபத்தர் திருத்து ௸ சிவபர
67. ம்பம் துனை உ

இரணியூர்க் கோயில் செப்பேடு - II

இந்தச் செப்பேடு எப்பொழுது வரையப்பட்டது என்பதற்கான சக ஆண்டு, வருடம் மாதம், கிழமை ஆகிய விவரங்கள் குறிக்கப்படவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட அறக்கொடை அல்லது அறவிலைப் பிரமாணம், இசைவுமுறி ஏதாவது ஒன்றின் இணைப்பாக இந்தச் செப்பேடு இருக்க வேண்டும் என்பதை இந்தச் செப்பேட்டில் கண்டுள்ள, புள்ளடி, பாறை, பள்ளம், வயல், எந்தல், முந்தல், நத்தம், நீர்ப்பிடி, கண்மாய் என்ற பெருநான்கு ஒழுகு புலப்படுத்துகிறது.

1. உ கானாடாகிய கல்வாசல் நாடு குலசேக
2. ரபுரம் யிளைய்யாத்தாகுடி யிரணியமாக
3. ரனியூர் செம்புகம் பொட்டை நெய்வாசல்
4. இருவத்து நாலு நத்ததுக்கு மங்கலக் குடியி
5. ரணிய மாகாளியூர் செம்புகம் பொட்டைக்கி
6. எட்டு நகர(த்)துக்கும் பெருநாங்கு எல்லைக்கி வி
7. பாடிகளம் பிறமாண்டி கீள்பாற்க்கெல்லைத் த
8. டிப்பாறைப் புள்ளடி யிதின் சறுக்கடிப்பாறை
9. ற யிதின் கல்லடி பாறை எளுகுளிப்பாறை
10. யிதினடி னங்கொல்லி பள்ளத்தில் யிதி
11. ன் அரிபுரம் குசவன் வயல் கீள்புறம் களி
12. வில்க் கல்லு கணநாதர் கோவில் மேல் பு
13. றம் கல்லு யிதின் நத்ததில்க் கல்லு யிதின்
14. பாடலக் கோவில்க் கல்லு யிதின் நெடுமரம்
15. கன்ம்மாயி நீர்ப்புடியில் கல்லு ௸ வயல்க்
16. களிவில்க் கல்லு காரளன் நத்(த)தில்க் கல்லு யி
17. தின் ஆறொடிப் பள்ளத்தில் கல்லு நல்லூர் பொ
18. ட்ட ஏந்தல்க்கல்லு களத்தூர் வயலில் கல்லு
19. யிதின் ஒடையி கல்லு மாற்கன்டன் படியில்
20. க்கல்லு யிதின் நத்தப் பிஞ்சையில்க் கல்லு
21. யிதின் ஒட்டன் கண்ம்மாயில்க் கல்லு கலி
22. ங்கி ஒனையில் கல்லு புலமருதன் வயலி
23. ல்கல்லு விளாம்பிஞ்சையில் கல்லு வள
24. னிவயல் மேல் களவில்க்கல்லு செம்பொட்
25. டல்க் கல்லு யிதின் குரங்குப்பொட்டை கல்
26. லு யிதின் ஒடையில்க் குத்துக்கல்லு யிதி
27. ன் எட்டு மாவடியிசெய்க் கல்லு யிதின் பா
28. றைக் கல்லில்ச்சூலம் குலசேகரபுர நத்த
29. ப்பிஞ்சையில்க் கல்லு பயப்பாவ... களி
30. வில்க் கல்லு வெள்ளுருவம் பிஞ்சையி
31. ல்க் கல்லு காவேரி ஏந்தல் முந்தலில்

இரண்டாம் பக்கம்

32. கல்லு பஞ்சம்ந் தாங்கும் செய்க் கினத்தில்
33. கல்லு யிரனியம் மாகாளூயூர் செம்புகம்பொ
34. ட்டை பெருநாங்கு ஒளுரு நஞ்சை விரை
35. யடி, தளய்பிஞ்சை விரையடி 4730
36. பெரிய ஏரி சித்தேந்தல் இருவத்து எ
37. ட்டு யீசுபரம் கோவில் ரெண்டு பெருமாகே
38. காவில் ரெண்டு அய்யனார் 3 பிடாரி யர்
39. 1 புள்ளையாரு யீசுபரன் கோவில் தே
40. வாரம் கலாபத்தில்க் கொள்ளை போன
41. துபோக யிருக்குற தேவாரம் பிறப்போ
42. க்கு களை ப்போக்கு ஒண்னு தேவாரம் படி
43. உ திருவாசி 9 அய்யனார் சிலை 3 அம்ம
44. ன்சிலை 1 மெய்காவல் விய முத்திரி படைத்தல
45. வரில் கந்தன் காத்தான் ஊரது புரவுக்கம்
46. அம்பலம் 8 படைத்தலவர் கரை 7 யிடைய
47. ர்கரை எட்டு அம்பலத்துக்கும் உம்பளம்
48. குளி 1500 பிஞ்சையில் யிருகல விரைய
49. டி மந்தைக்கட்டில் பிஞ்சையில் உம்பளம்
50. நஞ்சை சம்மதித்த நிலத்தில் உம்பளம் பறை
51. யன் கரை ரெண்டு பள்ளர் வகுப்பு 4 கொல்
52. லன் வகுப்பு 1 தச்சன் வருகப்பு 1 நம்பிய
53. ரர் வகை 2 வன்னாவகுப்பு 1 நாவிதன் வன
54. க் 2 குசவன் வகுப்பு 1 படிக்கி நாங்கு உ
55. ஒளுகுப் பட்டையம் கனக்கு மூவேந்திரவேள
56. க்கி சிதம்பரபத்தர் தீர்ந்தது ஆக் கொண்ட
57. யீசுபரன் துனை.

2. சங்க இலக்கியங்களில் சிவகங்கைச் சீமைப்புலவர்களும் அவர்தம் படைப்புகளும்

திருக்கோட்டியூர்
1. புலவர் நல்லந்துவனார் - நற்றறிணை பாடல் 211 பரிபாடல் 6, 8, 11, 20.
2. அல்லூர் நன்முல்லையார் - குறிஞ்சித் தொகை பாடல் 32. நெடுந்தொகை 46.
3. வெள்ளைக்குடி நாகனார் - நற்றிணை பாடல் 158.
4. ஒக்கூர் மாசாத்தியார் - குறுந்தொகை பாடல்கள் 126, 139, 186, 220, 275. அகநானூறு 324, 384 புறநானூற 279
அகநானூறு 324, 384 புறநானூறு 279
5. ஒக்கூர் மாசாத்தனார் - அகநானூறு 14 புறநானூ 248
6. மாங்குடி மருதனார் - மதுரைக் காஞ்சி
7. கணியன் பூங்குன்றனார் - புறநானூறு 192 புறநானூறு 42.
8. இடைக்காடர் - புறநானூறு 42
9. வேம்பற்றூர் குமரன் - புறநானூறு 317
10. பாரிமகளிர் - புறநானூறு 112
11. கிள்ளி மங்கலம் கிழார் - குறுந்தொகை 79, 110, 152, 181
12. கிள்ளி மங்கலம் சேர கோவனார் - நற்றினை 365
13. இரணியமுட்டத்து பெருங்குன்றூக் கெளசிகன் - மலைபடுகடாம்

சிவகங்கைச் சீமைபற்றி

1. பறம்பு மலை - புறநானூறு 176.
2. பறம்பு நாடு - புறநானூறு 105, 106, 107, 108, 109, 110 - 120
3. கல்லல் ஆறு - புறநானூறு 175.
4. தலையாலங்கானம் - புறநானூறு 17, 21, 19, 23, 72, 76.
5. முத்துர் கூற்றம், மிழலைக் கூற்றம் - புறநானூறு 24, 76, 367, 371.

3. சிவகங்கைச் சீமை இலக்கியப் படைப்பாளர்கள்

1. அழகிய சிற்றம்பலக் கவிராயர் மிதிலைப்பட்டி - தளசிங்கமாலை
2. அமுத கவிராயர், பொன்னன்கால் - ஒருதுறைக் கோவை
3. மங்கையாகக் கவிராயர், மிதிலைப்பட்டி - கொடுங்குன்ற புராணம்
4. குழந்தைக் கவிராயர், மிதிலைப்பட்டி - மான் விடு துது
5. செவ்வை குடுவார், வேம்பத்தூர் - பாகவத புராணம்
6. சிலேடைப்புலி பிச்சுவையர், வேம்பத்தூர் - தனிப்பாடல்கள்
7. நாராயண கவி, வேம்பத்தூர் - சிராமலை அந்தாதி
8. கவிராஜபண்டிதர், வேம்பத்தூர் - நெல்லைவருக்கக் கோவை
9. சாந்துப்புலவர், சிறுகம்பையூர் - மயூரகிரிக் கோவை
10. கவிக்குஞ்சர பாரதி, சிவகங்கை - அழகர் குறவஞ்சி
11. கனக கவிராயர், ராஜகம்பீரம் - கனகாபிஷேகமாலை
12. கானுமதார் புலவர், ராஜகம்பீரம் - அலியார் அம்மானை
13. பீர்கான் புலவர், ராஜகம்பீரம் - அலிபாத்து ஷா காப்பியம்
14. வெண்பாப் புலி கவிராயர், செவ்வூர் - தனிப்பாடல்கள்
15. முத்துக்குட்டிப்புலவர், நாட்டரசன்கோட்டை - கண்ணுடையம்மன் பள்ளு
16. வாலசரசுவதி, திருப்புத்தூர் - தனிப்பாடல்கள்
17. கச்சிப்பிள்ளை அம்மாள், இளையான்குடி - மெஞ்ஞான மாலை, மெஞ்ஞான குறவஞ்சி, மெஞ்ஞானக் கும்மி.
18. மதுரகவி பாட்சாபுலவர், இளையான்குடி - நாகூர் மீரான் பிள்ளைத் தமிழ் மற்றும் ஏழு இலக்கியங்கள்
19. சீனிஆவல்ராவுத்தர், இளையான்குடி - சிங்கார வழிநடைக்கும்மி
20. பக்கீர் மதார் புலவர், இளையான்குடி - இராஜமணிமாலை
21. பிரமனூர் வில்லியப்ப பிள்ளை - பஞ்சமுக லட்சணம்
22. மதாறு கவிராயர், இளையான்குடி - குத்பு மணி மாலை
23. தை.மு. காதர் கனி, இளையான்குடி - நபிகள் நாதர் பிள்ளைத் தமிழ்
24. சிவானநத ஞான தேசிக சுவாமிகள், இளையான்குடி - இளையான்குடி திருப்புகழ் கொடுமலூர் திருப்புகழ் சற்குருபாமாலை
25. எம்.கே.அப்துல்காதிர் புலவர், இளையான்குடி - விஜயன் அப்துல் ரகுமான் அகப்பொருட் கோவை, மதுரை தமிழ் சங்க மான்மியம்
26. காதிர்கனி ராவுத்தர், சோதுகுடி - விஜயன் அப்துல் ரகுமான் கலம்பகம்
27. மதார் புலவர், இளையான்குடி - சேதுபதி ஏலப்பாட்டு
28. பண்டித முத்து பாவா புலவர், திருப்புத்தூர் - நவரச கீர்த்தனைகள்
29. அப்துல் காதிர் புலவர், இளையான்குடி - நவரச கீர்த்தனைகள்
30. பாடுவான் முத்தப்ப செட்டியார், கீழச் சேவல் பட்டி - ஜெயங்கொண்டார் சதகம்
31. பண்டிதமணி மு.கதிசேரன் செட்டியார், மகிபாலன்பட்டி - மண்ணியல் சிறுதேர்
32. வேலுச்சாமிக் கவிராயர், தம்பிபட்டி - தனிப்பாடங்கள்
33. முத்துவடுகநாதக் கவிராயர், சிங்கம்புனரி - தனிப்பாடங்கள்
34. நிரம்பவழகிய தேசிகர், துளாவூர் - சேதுபுராணம், திருப்பரங்கிரி புராணம்
35. வீர. லெ. சின்னைய செட்டியார், தேவகோட்டை - குன்றக்குடி முருகன் பிள்ளைத் தமிழ், திரிபந்தாதி, பிரபஞ்ச பந்தகம்.
36. ஆதி. மா. சிதம்பரம் செட்டியார், தேவகோட்டை - தில்லை கற்பக விநாயகர் அந்தாதி.
37. உ. ராம. மெ. சுப. சேவு. மெ. மெய்யப்ப செட்டியார், தேவகோட்டை - அறம் வளர்த்த நாயகி பதிகம்.
38. வயி. நாகரம் அ. இராமநாதன் செட்டியார், அ. புதுர் - மயூரகிரி கலம்பகம்
39. பெரி. இலக்குமண செட்டியார், காரைக்குடி - பூம்புகார் பதிகம்
40. சொக்கலிங்க ஐயா, காரைக்குடி - வளமையான இலக்கியம்
41. தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம், காரைக்குடி - காந்தி கலித்துறை அந்தாதி காந்தி பிள்ளைத் தமிழ் காந்தி நான் மணிமாலை
42. கம்பன் அடிப்பொடி சா. கணேசன், காரைக்குடி - தமிழ்த் தொண்டர் தொகை
43. கருப்பட்டிக் கவிராயர், காரைக்குடி - தமிழன்னை தசாங்கம்
44. இராம. அண்ணாமலை, செம்பொன்மாரி - திருவருள்மாலை
45. அரங்கநாத செட்டியார், அரியக்குடி - இராமனுஜ தாச சரிதை
46. கடாட்சக்கவி சோமசுந்தரம் செட்டியார், கோட்டையூர் - தனிப்பாடல்கள்
47. ஐயா கருப்பன் செட்டியார், நாட்டரசன் கோட்டை - இராமானுஜ திரிதச வெண்பா
48. ரா. கு. மெ. மெய்யப்ப செட்டியார், காரைக்குடி - மீனாட்சி அம்மன் பதிகம்
49. நெ. ராம. நெல்லையப்ப செட்டியார், காரைக்குடி - முருகு சுந்தரேசர் பதிகம்
50. நா. க. சுப்பையா, காரைக்குடி - பொய் சொல்லா மெய்யர் பதிகம்
51. கவிஞர் ராகவன் முத்து, காரைக்குடி - திருமகள் மாலை
52. பாவலர் மணி. ஆ. பழநி, காரைக்குடி - அனிச்சஅடி, அன்னி மகள், சாலி மைந்தன்
53. கவியோகி. சுத்தானந்த பாரதி, சிவகங்கை - பாரத சக்தி, காலத் தேர்
54. வித்வான், பெரியசாமிசேர்வை, சிவகங்கை - தனிப்பாடல்கள்
55. இராமையா, கூத்தலுர் - நாச்சியாரம்மன் பதிகம்
56. சுப்பிரமணியக் கவிராயர், ஆண்டு கொண்டான் - திருமணக் குறவஞ்சி.
57. மு. அண்ணாமலை, கொத்த மங்கலம் - தாமரைக்குமரி
58. கண்ணதாசன், சிறுகூடல பட்டி - ஏசு காவியம் முதலியன
59. சொ. சொ. மீ. சுந்தரம், தேவகோட்டை -
60. அரு. சோமசுந்தரம், புதுவயல் -
61. மு.சண்முகம், இளையான்குடி - கதிர்கள், நபிகள் நாயகம் பிள்ளை தமிழ்.
62. முடியரசன், காரைக்குடி - தனிப்பாடல்கள்
63. வில்லியப்ப பிள்ளை, பிரமனுர் - பஞ்சமுகலட்சணம்

4. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பராமரிப்பில் உள்ள திருக்கோயில்கள்

எண் திருக்கோயிலின் பெயர்
ஊர்
அமைந்துள்ள இடம்
1. ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயம்
கோவானூர்
சிவகங்கை வட்டம்
2. கண்ணுடைய நாயகி அம்மன் ஆலயம்
நாட்டரசன் கோட்டை
"
3. கரிகால சோளிஸ்வரர் ஆலயம்
"
"
4. வெங்கடாஜலபதி பெருமாள் ஆலயம்
"
"
5. புல்வாய் நாயகி அம்மன் ஆலயம்
பாகநேரி
"
6. பெரியநாயகி அம்மன் ஆலயம்
பனங்குடி
"
7. சசிவர்ணேஸ்வரர் ஆலயம்
சிவகங்கை
"
8. அருள்மொழிநாத சுவாமி ஆலயம்
சோழபுரம்
"
9. மருதப்ப அய்யனார் ஆலயம்
பனங்குடி
"
10. விஸ்வநாத சுவாமி ஆலயம்
சிவகங்கை
"
11. மனமொழி அம்மன் ஆலயம்
அம்மச்சிப்பட்டி
"
12. சோழீஸ்வரர் ஆலயம்
அரளிக் கோட்டை
"
13. மருதண்டீஸ்வரர்
ஏரியூர்
"
பிரியாவிடை ஆலயம்
வடவன்வட்டி
14. திருக்கண்ணன்குடி நாயனார் ஆலயம்
கதப்பட்டி
"
15. காண்டீஸ்வரர் சுவாமி ஆலயம்
செம்பனூர்
"
16. திருமலைநாத சுவாமி ஆலயம்
திருமலை
"
17. அழகிய சுந்தரி அம்மன் ஆலயம் (மரியாதை கண்ட விநாயகர் ஆலயம்)
பட்டமங்கலம்
திருப்பத்தூர் வட்டம்
18. சவுமிய நாராயணப் பெருமாள் ஆலயம்
திருக்கோஷ்டியூர்
"
19. திருமெய்ஞான வயிரவசுவாமி ஆலயம்
வயிரவன்பட்டி
"
20. அழகிய முனீஸ்வர சுவாமி ஆலயம்
அழகாபுரி
"
21. இளங்கமுடையார் அய்யனார் ஆலயம்
காளப்பூர்
"
22. கோட்டைப் பிள்ளையார் ஆலயம்
கம்பனூர்
"
23. கைலாசநாத சுவாமி அழகிய கந்த விநாயகர் ஆலயம்
கண்டர மாணிக்கம்
"
24. ஸ்ரீகைலாச நாத சுவாமி ஆலயம்
கரிசல்பட்டி
"
25. காட்டு நாச்சியம்மன் ஆலயம்
சிறாவயல்
"
26. மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்
முறையூர்
"
27. செவுட்டு அய்யனார் ஆலயம்
எம். சூரக்குடி
"
28. திருமேனிநாத சுவாமி ஆலயம்
ஒழுகுமங்கலம்
"
29. ஆண்டபிள்ளை நாயனார் ஆலயம்
பெரிச்சி கோயில்
"
30. சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலயம்
சிங்கம்புணரி
"
31. சுயம்பிரகதீஸ்வரர் ஆலயம்
சிவபுரி
"
32. மனமோத கண்டீஸ்வரர் பெரிய மருந்தீஸ்வரர் சேவுகபெருமாள் அய்யனார் ஆலயம்
நெற்குப்பை பெரிய மருதம்பட்டி
"
33. ஆண்டாள் சுவாமி ஆலயம்
தென்கரை
"
34. வள்ளிநாயக சுவாமி ஆலயம்
துவார்
"
35. ருத்திரபதி நாயனார்,,
வேலங்குடி
"
36. கைலாசநாத சுவாமி ஆலயம்
விளையத்தூர்
"
37. வண்டமுனிஸ்வரர் சாமி
அமராவதிபுதூர்
தேவகோட்டை வட்டம்
38. கருவேலுடைய அய்யனார் ஆலயம்
அண்டகுடி
"
39. விஸ்வநாதசாமி ஆலயம்
எழுவங் கோட்டை
"
40. கோதவள்ளிஸ்வர சாமி ஆலயம்
கழனிவாசல்
காரைக்குடி வட்டம்
41. பகச்சால விநாயகர் ஆலயம்
கல்லல்
"
42. திருப்பக அகஸ்தீஸ்வரர் ஆலயம்
கள்ளங்குடி
"
43. சிவலோகநாத சாமி ஆலயம்
கானாடு காத்தான்
"
44. சிகைநாதசாமி ஆலயம்
கண்டதேவி
"
45. மார்க் கண்டீஸ்வர சாமி ஆலயம்
கீழ்ப்பூங் கொடி
சிவகங்கை வட்டம்
46. நாகநாதசாமி ஆலயம்
கோட்டவயல்
"
47. வால்மீகநாத சாமி ஆலயம்
நெம்மினி
"
48. புளிக்குட்டி அம்மன் ஆலயம்
புளிக்குட்டி
"
49. திருமேனிநாத சாமி ஆலயம்
கொத்தமங்கலம்
"
50. வீரசேகரசாமி ஆலயம்
சாக்கோட்டை
"
51. சன்னவனநாத சாமி ஆலயம்
சன்னவனம்
"
52. மும்முடி நாதசாமி ஆலயம்
அ. சிறுவயல்
காரைக்குடி
53. நாகநாத சாமி ஆலயம்
திருத்தாங்கூர்
"
54. தெய்வகலை அம்மன் ஆலயம்
அஞ்சனை
தேவக்கோட்டை
55. திருபுவன சக்கரவர்த்தி ஈஸ்வரர்சாமி ஆலயம்
"
"
56. சொக்கநாதசாமி ஆலயம்
கழனிவாசல்
காரைக்குடி வட்டம்
57. கண்ணிறைந்த பெருமாள் ஆலயம்
வீ. சூரக்குடி
காரைக்குடி
58. திருமேனிநாதசாமி ஆலயம்
ஆனந்தூர்
திருவாடனை வட்டம்
59. தில்லைநாயக சாமி ஆலயம்
ராதானூர்
"
60. ஏகாம்பரநாதசாமி ஆலயம்
திருவேகம்பத்து
"
61. திருவாளீஸ்வரசாமி ஆலயம்
சாத்தனூர்
சிவகங்கை வட்டம்
62. வால்மீகநாதசாமி ஆலயம்
திருவெற்றியூர்
சிவகங்கை வட்டம்
63. காளீஸ்வர, சோமேஸ்வர சொக்கநாதசாமி ஆலயம்
காளையார் கோவில்
சிவகங்கை வட்டம்
64. மூர்த்திநாயனார் ஆலயம்
மாத்தூர்
"
65. பெரியநாயகி அம்மன் ஆலயம்
உருவாட்டி
"
66. அகஸ்தீஸ்வரசாமி ஆலயம்
காருகுடி
"
67. ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயம்
இளையான்குடி
இளையான்குடி வட்டம்
68. மதனவேணு கோபாலபெருமாள் ஆலயம்
"
"
69. கருமேனி அம்மன் ஆலயம்
"
"
70. நாகநாத சாமி ஆலயம்
நாக முகுந்தன்குடி
"
71. சொர்னேஸ்வரர் ஆலயம்
நெட்டூர்
"
72. வண்ணமாயிரம் உடைய அய்யனார்
புதுக்கோட்டை
"
73. சந்திரசேகரசாமி ஆலயம்
சேத்தூர்
"
74. திருக்கண்ணிஸ்வரசாமி ஆலயம்
சேத்தூர்
"
75. சுப்பிரமணியசாமி ஆலயம்
மானூர்
மானாமதுரை வட்டம்
76. அப்பன்பெருமாள் ஆலயம்
மானாமதுரை
"
78. அழகிய மணவாளப் பெருமாள்
பார்த்திபனூர்
"
79. சோமநாதசாமி ஆலயம்
மானா மதுரை
"
80. வீரழகர் ஆலயம்
"
81. புஸ்பவனேஸ்வரர் ஆலயம்
திருப்புவனம்
திருப்புவனம் வட்டம்
82. திருனோக்கிய அழகியநாதர்
திருப்பாச்சேத்தி
"
83. ஸ்ரீராஜ ராஜேஸ்வரியம்மன் ஆலயம்
சிவகங்கை
சிவகங்கை வட்டம்
84. நன்மைதருவார் ஆலயம்
மதுரை நகரம்
மதுரை வட்டம்

5. சிவகெங்கைச் சீமை திருக்கோயில்கள்

திருக்கோயிலின் பெயர் சிவகங்கை மன்னர்கள் நிலக்கொடை
1 சிரகிரிநாதசுவாமி கோயில் கண்டதேவி 1. இருவினிவயல்
2. ஆராவயல்
3. காஞ்சிரன் வயல்
4. பெரிய நாயகி வயல்
5. பள்ளி உடையார் வயல்
6. தென்னிர் வயல்
7. வீரமடக்கியேந்தல்
8. சிறுமருதுர்
9. கண்டதேவி உள்கடை
10. கண்டம் காரி
11. சோனாடு கோட்டை
2 திருபுவன சக்கரவர்த்தி ஈஸ்வரர் கோயில் உஞ்சனை 1. முடிசூட்டான் வயல்
2. விஜயதேவன் வயல்
3. உஞ்சனை உள்கடை
4. குசவனேந்தல்
3 சொர்ன காளீஸ்வரர் கோயில் காளையார்கோயில் 1. கார்குடி
2. சொக்கன் ஒடை
3. கீழவெத்தியூர்
4. மாளக் கண்டான்
5. பெருவஞ்சி
6. உசிலன் ஏந்தல்
7. வெற்றியூர்
8. வீரக் காஞ்சனேந்தல்
9. இளங்கொடி
10. தெற்கு பொற்குடி
11.கோதண்டை
12. காரேந்தல்
13. கொடிக்குளம்
14. கார்குடி
15. நடுவிவயல்
16. பெருவெட்டி
17. கோட்ட மடப்பள்ளி
18. காளையார் மங்கலம்
19. மன்னன்குடி
20. பண்ணை கொடுக்கை
21. வெட்டி வயல்
22. தெற்கு வயல்
23. சின்ன உசிலங்குளம்
24. சின்ன மாரணி
25. பெரிய மரம்
26. உசிலங்குளம் ஏந்தல்
27. அம்பலக்கார ஊரணி ஏந்தல்
28. சோழகிரியேந்தல்
29. வீரபத்திரன் ஏந்தல்
30. பனைக்குளம்
31. தெள்ளியன் வயல்
32. பட்ட வயல்
33. பொன்னத்தி
34. புதுவன் ஏந்தல்
35. சித்தூர்
36. சிறுவெட்டி
37. செந்தலைபுரம்
38. சித்தலூர்
39. வடக்குபொற்குடி
40. வெள்ளூர்
41. பாப்பா வயல்
42. மருதனேந்தல்
43. பகடியேந்தல்
4. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வே. சூரக்குடி 1. வடமானேந்தல்
2. ஆத்தங்குடி
3. மலுக்கனேந்தல்
4. படையணிபட்டி
5. நங்க வயல்
6. திருவேலங்குடி
7. மாலையிட்டான்
8. சிறுதளை
9. கம்மாஞ்சி
10. கடம்பவனம்
5. நாகநாதஸ்வாமி கோயி, கோட்டவயல் 1. கள்ளிக்குடி
2. கணக்கனேந்தல்
3. கோட்ட வயல் உள்கடை
4. வெட்டி வயல்
6. விஸ்வநாத சுவாமி கோயில் எழுவன்கோட்டை 1. பிரண்ட வயல்
2. பிரண்ட வயல்
3. புதுக்கோட்டை
4. செங்கச்சூலை வயல்
5. இடையன் வயல்
6. சிலையன் கண்மாய்
7. புல் வாய் நாயகி அம்மன் கோயில், பாகனேரி 1. இலந்த மங்கலம்
2. அம்மன்பட்டி
3. அபயம் காத்தான்
4. கீழ வெள்ளாஞ்சி வயல்
5. கொல்லம் கொண்டான் ஏந்தல்
6. சித்தனேந்தல்
7. உலகூரணி
8. நகர வயல்
9. வழுதையேந்தல்
10. மேல வெள்ளாஞ்சி வயல்
11. பாகனேரி
8. பெரிய நாயகி அம்மன் கோயில் பரமன்குடி 1. கோட்டகுடியேந்தல்
2. நாச்சியார் ஏந்தல்
3. காட்டு வீரனேந்தல்
9. திருப்பாகதீஸ்வரர் கோயில் கள்ளங்குடி 1. குறிச்சியேந்தல்
2. பேய்க்கோட்ட வயல்
3. சின்ன வடகுடி பட்டி
4. கள்ளங்குடி
5. கருவியேந்தல்
6. மதுரை கொண்டான்
7. பனங்குடி
10. வீரசேகரசுவாமி கோயில் சாக்கோட்டை 1. ஆவணம்
2. மாதாகுடி
3. மஞ்சனக்காடு
4. நல்வாதாவு
5. பூக்குடி
6. சிறுசாக்கவயல்
7. இசலி வயல்
8. கீழக்கரை
11. நாகநாத சுவாமி கோயில் திருத்தங்கூர் 1. ஆலமங்கலம்
2. அழகிய பொன்னனேந்தல்
3. குடிக்காடு
4. செங்குந்தங்குடி

5. திருத்தங்கூர் உள்கடை

12. கொத்த வாலிஸ்வரர் கோயில் கோவிலூர் 1. அதள வயல்
2. ஏழுமா வயல்
3. கிராம்பு வயல்
4. கருங்குழியேந்தல்
5. புதுவயல்
6. சேகரவயல்
13. தியாகராஜ சுவாமி கோயில் திருவாரூர் (பிரதோச கட்டளை) 1. பாணன் வயல்
2. நாதன் வயல்
14. திருமேனி நாத சுவாமி கோயில் கொத்தமங்கலம் 1. ஏனாதி வயல்
15. சன்னவன நாத சுவாமி கோயில் சன்னவனம் 1. ஆண்டியேந்தல்
2. குறுந்தங்குடி
3. சன்னவனம்
4. வெற்றியேந்தல்
5. சாதனப்பட்டி
6. விசயாலயன் கோட்டை
16. மெய்கண்ட ஈஸ்வரர் கோயில் கீழப்பூங்குடி 1. குடிகாத்தான் வயல்
2. பிச்சன்வயல்
17. மும்முடிநாத சுவாமி கோயில் சிறுவயல் 1. கொட்டு முழக்கியேந்தல்
2. மூவன் ஏந்தல்
3. மழவன் ஏந்தல்
4. புதுவெட்டியேந்தல்
5. தி.சிறுவயல்
6. வீராண்டியேந்தல்
7. வல்லாரேந்தல்
18. கனக சபாபதி கோயில் சிதம்பரம். (உச்சிக்கால கட்டளை) 1. பூசணிக்காடு
19. காளமேகநாத சுவாமி கோயில். நெம்மேனி 1. சிறுக்கன் வயல்
20. வரந்தரு ஈஸ்வரர் கோயில் அமராவதி புதூர் 1. மகாபலி யேந்தல்
2. மறவனேந்தல்
21. ஆண்டபிள்ளை நாயனார் கோயில், பெரிச்சிகோயில் 1. குரண்டி யேந்தல்
2. கடம்பனேந்தல்
3. பெரிச்சி கோயில்
4. பெரிய மருதூர்
22. பகச்சால விநாயகர் கோயில் கல்லல் 1. மேலப்பிள்ளை யோதல்
2. நற்கனி நாச்சியாரேந்தல்
3. நயினார் அப்பன் ஏந்தல்
4. வேட்டை நாச்சி வல்லாரேந்தல்
5. பெரிய லோகநாதன் ஏந்தல்
6. பெருங்குடி ஏந்தல்
7. சின்ன லோகநாதன் ஏந்தல்
8. வாழ் மங்கள ஏந்தல்
23. மரியாதை கண்ட விநாயகர் கோயில், பட்டமங்கலம் 1. அருந்தமங்கலம்
2. கொளுஞ்சிப்பட்டி
3. சிலந்தான்குடி
24. ருத்ரபதி விநாயகர் கோயில், வேலங்குடி. 1. அப்பன் குண்டு ஏந்தல்
2. அலங்காரி யேந்தல்
3. கள்ளிப்பட்டு
4. சின்ன மாங்குடி
5. இடையனேந்தல்
6. குடலியேந்தல்
7. கண்ணன் குண்டு ஏந்தல்
8. மனைதங்கி யேந்தல்
9. மூக்கரயன் ஏந்தல்
10. பெரிய சிலையணி
11. புலவன் ஏந்தல்
12. சின்ன சிலையணி
13. உவச்சனேந்தல்

14. தவத்தார் ஏந்தல்

25. மருந்தீஸ்வரர் கோயில், 1. அபயம் காத்தான் ஏந்தல்
2. கச்சன் ஏந்தல்
3. கண்ட பெரிய ஏந்தல்
4. கடம்பங்குடி ஏந்தல்
5. மின்னல் பெருக்கி ஏந்தல்
6. நல்ல முள்ளான் ஏந்தல்
7. நயினார் குளம்
8. உய்யக் கொண்டான் கஞ்சான் ஏந்தல்
9. பொய்யாமொழி ஏந்தல்
10. பெரியான் ஏந்தல்
11. சலுகை வீரன் ஏந்தல்
12. சின்ன வேலன்குடி
13. சடையமங்கலன் ஏந்தல்
14. சந்திர புதுக்குளம்
15. சேந்த மங்கலம்
16. வகையாதான் ஏந்தல்
26 மருந்தீஸ்வரர் கோயில் வடவான்பட்டி 1.செட்டிமானகிரிதைலாபேட்டை
2. இடையனேந்தல்
3. பெரிய வேலங்குடி
4. சின்ன பல்லவராயன் ஏந்தல்
5. செட்டியேந்தல்
6.நயினா குட்டி ஏந்தல்
7. நயினாபட்டி
27. மனமோத கண்டேஸ்வரர் கோயில், நெற்குப்பை 1. பிரமனாம்பட்டி ஏந்தல்
2. செட்டி ஏந்தல்
3. மருதங்குடி ஏந்தல்
4. பள்ளி ஏந்தல்
5. சிறுவயல் ஏந்தல்
6. திருமுக்காணி ஏந்தல்
7. நீலமேகன் ஏந்தல்
8. ரெட்ட வளையனேந்தல்
28. செளமிய நாராயணப் பெருமாள் கோயில் திருகோஷ்டியூர் 1. அழகர் சிறுகுடி ஏந்தல்
2. காட்டாம்பூர்
3. கருப்பூர்
4. கள்ளி ஏந்தல்

5. நாட்டார் மங்களம்
6. நெம்மேனி ஏந்தல்
7. பட்டாக் குறிச்சி
8. திருகோஸ்டியூர்
9. வண்ணார் ஏந்தல்
10. தானிபட்டி
11. பிராமணபட்டி
12. மெய்யன் ஏந்தல்
13. கருவேல் குறிச்சி
14. கண்ணங்குடி
15. சுல்லன் குடி

29. அழகிய முனிஸ்வரர்கோயில் அதிகரை 1. சித்தம் பலன் ஒடை
2. காட சித்தனேந்தல்
3. குடிகாத்தான் ஏந்தல்
4. பில்லத்தி ஏந்தல்
30. மீனாட்சி சொக்கனார் கோயில் முறையூர் 1. தேவராகபுரி ஏந்தல்
2. கிழவ முடையான் ஏந்தல்
3. மடத்தார் ஏந்தல்
4. நயினார் ஏந்தல்
5. பெரிய மானூர்
6. பெரிய பரமன் ஏந்தல்
7. ஊரணி வயல் ஏந்தல்
8. வலையன் ஏந்தல்

9. வண்ணான் ஏந்தல்
10. முள்ளி ஏந்தல்

31 திருமெஞ்ஞான வயிரவசாமி கோயில் - வைரவன்பட்டி 1.கிருஷ்ணாம்பட்டி
2. தானியார் ஏந்தல்
3. தனியன் ஏந்தல்
4. வைரவன்பட்டி
32. கைலாசநாதர் சுவாமி கோயில் கரிசல்பட்டி 1. கொண்ட பாளையம்
33. காட்டு நாச்சியம்மன் கோயில் சிராவயல் 1. குடலி ஏந்தல்
2. பொய்யான் ஏந்தல்
3. சிங்கன்குழி
4. செட்டி ஏந்தல்
34. திருமேனி நாதர் சுவாமி கோயில் ஒழுகுமங்கலம் 1. ஒழுகு மங்கலம்
2.கோவிலான்பட்டி ஏந்தல்
35. கோட்டை பிள்ளையார் கோயில், கம்பனூர் 1. முருகன் குறிச்சி
36. செவிட்டு அய்யனார் கோயில், சூரக்குடி 1. மாசான் ஏந்தல்
2. இடக்கருபன் ஏந்தல்
3. பேச்சி ஏந்தல்
37. ஆண்டார் சுவாமி கோயில், தென்கரை 1. பது ஏந்தல்
38. வள்ளி நாயகர் கோயில், துவார் 1. தப்பிலி ஏந்தல்
2. வள்ளி ஏந்தல்
3. உவச்சன் ஏந்தல்
39. கைலாசநாதர் கோயில் கண்டிரமாணிக்கம் 1. உடைய மங்கலம்
2. பிள்ளையார் ஏந்தல்
3. வெளியாத்துர்.
40. திருவாலீஸ்வர சுவாமி கோயில், சாத்தனூர் 1. பாப்பான் ஏந்தல்
41. வேல் முருகனாத சுவாமி கோயில், திருவெற்றியூர் 1. குளத்தூர்
42. தில்லை நாயக சுவாமி கோயில் ராதானூர் 1. ஆழிய கோனேரி
2. பறச்சேரி வாசல்
43 திருமேனி நாதர் கோயில் ஆனந்தூர் 1. கத்திக்குளம்.
44. ஏகாம்பர நாதசுவாமி கோயில், திருவேகம்பத்து 2. திருவேகம்பத்து
2. விளங்காட்டூர்
45. நாகநாத சுவாமி கோயில் நயினார் கோயில் (விழாபூஜை கட்டளை) 1. துவார்
2. பீதாம்பரன் ஏந்தல்
46. நாகநாத சுவாமி கோயில், நாகன் முகுந்தன் குடி 1. நாகன் முகுந்தன்குடி
2. மருதங்குளம்
47. சொர்ண வீரஈஸ்வரர் கோயில், நெட்டூர் 1. பிடாரன் ஏந்தல்
2. திருவேங்கடம்
3. முள்ளசேரி
4. கருகண்ணி ஏந்தல்
5. அரியானூர்
6. ஏழுசத்திமங்கலம்
7. பச்சன் ஏந்தல்
8. கன்னார் ஊர்
9. அரியான் ஏந்தல்
10. நற்பலி புது ஏந்தல்
11. ஏனாதிக் கோட்டை
12. மேல நெட்டூர்
48. கருமேனி அம்மன் கோயில் அரண்மனைக்கரை 1. அரண்மனைக்கரை
49. ராஜேந்திர கோழிஸ்வரர் கோயில், இளையான்குடி 1. திருவுடையாபுரம்
2. சீத்தாளரணி
50. மதன வேணுகோபால் பெருமாள் கோயில் இளையான்குடி 1. அத்தி ஏந்தல்
51. திருக்கலிங்கேஸ்வரர் கோயில், விஜயன்குடி 1. பெரிய வந்தளை
2. ஜெயங்குடி
52. சந்திரசேகர சுவாமி கோயில் சேத்தூர் 1. மொச்சி ஏந்தல்
2. வீர ஊரணி
3. கோலாண்டி
4. கூத்தனி

5. சேத்துர்

6. சிவிலியான் வயல்
7. கீழ்க்கட்டாணி
8. காத்தன் ஏந்தல்
9. சோழமுடி ஏந்தல்
10. வீரமடக்கி ஏந்தல்
53 வீரஅழகர் கோயில் மானாமதுரை 1. பெத்தான் ஏந்தல்
2. மூங்கில் ஊரணி
3. வாமன் குளம்
4. இளைய நாயக்கன் ஏந்தல்
54. விஸ்வநாத சுவாமி கோயில் சிவகெங்கை 1. உத்தமனூர்
55. சோமநாத சுவாமி கோயில் 1. அதிகரை
2. சந்திரன் ஏந்தல்
3. கல்பெரவு
4. கன்னார் ஏந்தல்
5. கோட்டைக் கிடங்கு
6. நம்பி ஏந்தல்
7. புத்தன் ஏந்தல்
8. சன்னதி புதுக்குளம்
9. இளந்தைக்குளம்
10. வளந்தான் புதுக்குளம்
56. அப்பர் பெருமாள் கோயில் மானாமதுரை 1. மங்கலம்
57. புஷ்பவன ஈஸ்வரர் கோயில் திருப்புவனம் 1. சாங்கன் குளம்
2. ராக்கன் குளம்
3. தாமரைக்குளம்
4. இருக்குமடை
5. கொத்தங்குளம்
6. கொம்பேறி ஏந்தல்
7. மடப்புரம்
8. மஞ்சள் குடி
9. மேலகீழராங்கியம்
10. நயினார் பேட்டை
11. குப்பாலி ஏந்தல்
12. சின்ன பிச்சபிள்ளை ஏந்தல்
13. அரசன் குளம்
14. களத்தூர்
15. மருதன் குளம்
16. மல்லாக் கோட்டை
17. மின்னியார் ஏந்தல்
18. பிள்ளையார் குளம்

19. சூரன் குளம்
20. தம்பி கிழவன் ஏந்தல்
21. முடிச்சன் ஏந்தல்

58 அழகர் கோயில் (சிறுகுடி கட்டளை) 1. அண்ணியேந்தல்
2. கிருங்கா கோட்டை
3. ஓட வயல்
4. சிறுகுடி
5. துத்திகுளம்
6. வெல்லூர்
7. வெள்ளைக்கிளார் ஏந்தல்
8. விடத்தா குளம்
9. வேலங்குளம்
10. வல்லன் ஏரி
11. அழகர் திருக்கன்
59. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மதுரை (விழா பூஜை கட்டளை) 1. மானகிரி ஏந்தல்
2. கூவன் ஏந்தல்
3. சொக்கநாதர் இருப்பு
4. பிரமனூர்
5. பொட்டக்குளம்
60 -- மேலது -- 1. அதிகரை
2. இளந்தைக்குளம்
61. -- மேலது -- 1. பொட்ட பாளையம்
62. திருவாப்புடையார் கோயில், மதுரை. 1. ஓடத்தூர்
63. நன்மை தருவார் கோயில், மதுரை 1. அம்பலத்தாடி
2. கீரன்குளம்
3. தாவரைப்பட்டி
4. அழகாபுரி
5. பாப்பாங்குளம்
64. வண்ண மயூரமுடையார் அய்யனார் கோயில், தெ. புதுக் கோட்டை 1. பி. ஆலங்குளம்
63. திருநோக்கிய அழகநாதர் கோயில், திருப்பாச்சேத்தி 1. உடையான் ஏந்தல்
66. ஜெகநாதப் பெருமாள் கோயில் திருபுல்லாணி 1. அருணகிரி
67. சுப்ரமணிய சுவாமி கோயில் திருப்பறங்குன்றம் 1. தேளி
2. வாகுடி
3. புறவக்குளம்
4. கே. பூலாங்குளம்
5. வி. புதுக்குளம்
68. சுப்ரமணிய சுவாமி கோயில் கோவனூர் 1. கலையனூர்
2. நெம்மேனி
3. சேந்தன் குளம்
திராணி ஏந்தல்
69. அருள்மொழி நாதர் சுவாமி கோயில் சோழபுரம் 1. அலவாக் கோட்டை
2. கருங்காலக்குடி
3. மருதாணி ஏந்தல்
70 மனக்கோல அம்மன் கோயில் அம்மாச்சி பட்டி 1. அம்மாச்சி பட்டி
71. கண்ணுடையாள் கோயில் நாட்டரசன்கோட்டை 1. இலுப்பக்குடி
2. சூரக்குளம்
3. நல்லான் செட்டி ஏந்தல்
4.காஞ்சிரங்கால்
5. செந்நெல்குடி
6. சானான்குளம்
7. பிரண்டக்குளம்
8. நாட்டரசன்கோட்டை
72. கரிகால சோதீஸ்வரர்கோயில் நாட்டரசன்கோட்டை 1. கீழக்குளம்
2. கந்தன் ஏந்தல்
73 சசிவர்ண ஈஸ்வரர் கோயில் சிவகங்கை 2. காத்தாடி
2. மேல வாணியன் குடி
3. மான்குடி
4. பொன்னக்குளம்
5. குழந்தை
74. மூர்த்திநாயனார் கோயில் மரத்தூர் 1. மரத்தூர்
75. பெரிய நாயகி அம்மன் கோயில் உருவாட்டி 1. புலியூரணி
76. திருமலை நாத சுவாமி கோயில் திருமலை 1. திருமலை
77. திரு கண்ணங்குடி நாயனார் கோயில், கத்தப்பட்டி 1. திருக்கண்ணங்குடி
2. கண்ணங்குடி
78. வெங்கிடாஜலபதி பெருமாள் கோயில், நாட்டரசன்கோட்டை 1. அம்பலத்தடி
79. சுப்ரமணிய சுவாமி கோயில், திருச்செந்தூர் 1. பீர்க்கன்குறிச்சி
80. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை 1. ஆலத்தூர்
2. சாகன் ஏந்தல்
3. எஸ். நாங்கூர்
81 விருபாட்சி நாத சுவாமி கோயில், நரிக்குடி 1. நரிக்குடி
2. நண்டுக்குறிச்சி
82. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை 1. ஆவியூர்
2. கடம்பங்குளம்
3. கீழகள்ளங்குளம்
4. பில்லூர்
5. தொடுவன்பட்டி
6. உப்பிலிகுண்டு
83. தண்டாயுதபாணி சுவாமி கோயில், பழனி 1. தேசிகன் ஏந்தல்
2. மரகதவல்லி
3. முஷ்டக்குறிச்சி
4. பெத்தன் ஏந்தல்
5. நாகன் ஏந்தல்

6. சிவகங்கை மன்னர்களது சிறப்புக் கட்டளைகள்

எண் கட்டளை விவரம் திருக்கோயில் அமைந்த இடம்
1. உச்சிகால கட்டளை
ஸ்ரீ கனகசபாபதி கோவில்
சிதம்பரம்
2. பிரதோஷ கட்டளை
ஸ்ரீதியாகராஜசாமி கோவில்
திருவாரூர்
3. கமலார்ச்சனை கட்டளை
ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில்
மதுரை
4. உச்சிகால கட்டளை
ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்
அழகர்கோவில்
5. கல்லுமடை கட்டளை
ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில்
திருப்பரங்குன்றம்
6. பீ.குளம் கட்டளை
ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில்
மதுரை
7. அர்த்தஜாம கட்டளை
ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில்
மதுரை
8. காலசந்தி கட்டளை
ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில்
திருப்பரங்குன்றம்
9. திருவாச்சி கட்டளை
ஸ்ரீ மீனாட்சி கோயில்
மதுரை
10. விசாகம் கட்டளை
ஸ்ரீ சுப்பிரமணிய சாமி
திருப்பரங்குன்றம்
11. அதிகாலை கட்டளை
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மதுரை
12. உச்சிகால கட்டளை
ஸ்ரீ தண்டாயுதபாணி சாமி
பழனி
13. காலசந்தி கட்டளை
ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில்
திருப்பரங்குன்றம்
14. விளாபூஜை கட்டளை
ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில்
மதுரை
15. அன்னாபிஷேக கட்டளை
ஸ்ரீ மீனாட்சி கோயில்
மதுரை
16. துவாதசி கட்டளை
ஸ்ரீ மீனாட்சி கோயில்
மதுரை
17. உச்சிகால கட்டளை வாகுடி
ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில்
திருப்பரங்குன்றம்
18. விளாபூஜை கட்டளை
ஸ்ரீ திருவாப் புடையார்
மதுரை
19. ஒடத்துார் கட்டளை
"
"
20. காலசந்தி கட்டளை
ஸ்ரீ மீனாட்சி கோயில்
"
21. சாயரட்சை கட்டளை
ஸ்ரீ வனசங்கரி அம்மன்
இராமநாதபுரம்
22. திருமஞ்சன கட்டளை
ஸ்ரீ தெய்வச்சிலை பெருமாள்
திருப்புல்லணி
23. விளாபூஜை கட்டளை
ஸ்ரீ நாகநாதசாமி கோவில்
நயினார்கோவில் கோவில்

7. சிவகங்கைச் சீமை மன்னர்களது அறக்கொடைகள் பெற்ற அன்ன சத்திரங்கள்


தொ.
எண்
சத்திரம் நிறுவப்பட்டுள்ள ஊர் சத்திர பராமரிப்பிற்கு சிவகங்கை மன்னர்கள் வழங்கிய ஊர்கள்
1. சிவகங்கை நகர் வடக்குச் சத்திரம் 1. சின்ன ஐயனார்குளம்
2. வழுதாணி
2. கங்கை மடம் சத்திரம் 1. அரசாணி
2. ஊத்தி குளம்
3. கா.கரிசல்குளம்
4. கால்பிரிவு
5. சந்தன மடம்
3. சந்தன மடம் சத்திரம் 1. சந்தன மடம்
4. சிவகங்கை நகர் தெற்கு சத்திரம் 1. கட்டிகுளம்
2. நாடமங்கலம்
3. தெ. கரிசல்குளம்
4. உதாரப்புளி
5. உறுதிக்கோட்டை சத்திரம் 1. தில்லைக்கோட்டை
2. வீராண்டவயல்
6. தேர்போகி சத்திரம் 1. சிறுவானூர்
7. கலியநகரி சத்திரம் 1. அரும்பூர்
2. நற்கனிக்கரை
3. காவதுகுடி
4. பாசிப்பட்டணம்
5. கார்குடி
6. கலியநகரி
8. முத்தனேந்தல் சத்திரம் 1. முத்தனேந்தல்
2. நாராத்தான்
9. சுந்தரபாண்டிய பட்டினம் சத்திரம் 1. உடையண சமுத்திரம்
2. சோழகன் பேட்டை
3. எட்டிசேரி
4. ரெகுநாத சமுத்திரம்
5. பாஞ்சவயல்
6. மருங்கூர்
7. சுந்தரபாண்டிய பட்டினம்.
10. மறையூர் சமுத்திரம் 1. கொத்தன் குளம்
11. மானாமதுரை சத்திரம் 1. மேலப்பிடாவூர்
2. மேலப்பிடாவூர்
3. மருதங்க நல்லூர்
4. ஆதனூர்
5. கள்ளி சேரி
6. கொம்புகாரனேந்தல்
12. நாகப்பசெட்டி சத்திரம் 1. நா. பெத்தனேந்தல்
2. மு. வலையனேந்தல்


13. வயிரவன்செட்டி சத்திரம் பார்த்திபனூர் 1. கீழசீகன்குடி
2. மேல சீகன்குடி
3. சாத்திசேரி
4. கா. விளங்குளம்
5. வி. பி. உடைகுளம்
14. ஆனந்த சத்திரம், அழகன் குளம் 1. கலங்காதான் கோட்டை
2. கீழ்குடி பொன்னியேந்தல்
15. உடையனாத சமுத்திரம், சத்திரம் 1. மல்லனூர்
2. கீழவயல்
3. பாரூர்
16. சங்கிலி சேர்வை மடம் சத்திரம் இராமேஸ்வரம் 1. ஆதியூர்
17. அண்ணாமலை செட்டி சத்திரம் 1. கூனை குளம்
18. திருப்பூவனம் கோட்டை சத்திரம் 1. மாங்குடி
2. வாய்கால்குடி
19. வயல்சேரிமங்கலம் சத்திரம்
(திருப்பூவனம்)
1. முக்குளம்
2. மாங்குளம்
3. ஒரிசிங்கமடை
4. அல்லானேந்தல்
5. திம்மாபுரம்
6. மேட்டார் ஏந்தல்
7. ஆயக்குளம்
20. குடியூர் சத்திரம் 1. முள்ளிக்குடி
2. செய்யாலூர்
3. பாடக்குளம்
4.சிலையான்
5. மருதாணி
6. கலியாணி
7. பாலைஏந்தல்
8. கவத்தகுடி
9. அ. விளங்குளம்
10. ச. கரிசல்குளம்
11. மாயாளி
12. கணபதிஏந்தல்
13. கீழப்பசலை
14. பெருங்கரை
15. சூடியூர்
16. கொன்னக்குளம்
17. தெற்கு சந்தனூர்
18. வன்னிக்குடி
19. கட்டை ஆலங்குளம்
20. சீதானேந்தல்
21. கன்னிசேரி.


8. சிவகங்கைச் சீமைக் கல்வெட்டுக்கள்


கல்வெட்டு உள்ள இடம் பதிவு எண் கல்வெட்டுச்செய்தி
காளையார் கோவில் ஏ.ஆர். 575/1902 திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சுந்தர பாண்டிய தேவரது 12-வது ஆட்சி ஆண்டில் முடிக்கரை ஊரினர் பிடிபாடு.
ஏ.ஆர். 576/1912 திருபுவனச் சக்கரவர்த்தி தேவகன்மிகளுக்கு காணியிட்டு வழங்கியது.
ஏ.ஆர். 576ஏ/1912
ஏ.ஆர். 577/1902 திருபுவனச் சக்கரவர்த்தி எம்மண்டலமும் கொண்ட குலசேகர பாண்டியரது 40வது ஆட்சியாண்டில் காலிங்கராய தலைக்கோவிலுக்கு இறையிலியாக பிடிபாடு பண்ணிக் கொடுத்தது.
ஏ.ஆர். 578/1902 திருபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவற்குயாண்டு 14. ஆலாலசுந்தரன் திருமடத்தார் பிடிபாடு பண்ணிக் கொடுத்தது.
ஏ.ஆர். 579/1902 எம்மண்டலமும் கொண்ட குலசேகர தேவற்கு யாண்டு 37...
ஏ.ஆர். 580/1902 திருபுவன சக்கரவர்த்தி சடாவர்மன் சுந்தரபாண்டிய தேவற்குயாண்டு 2வது தேவகன்மிகளுக்கு பிடிபாடு
ஏ.ஆர். 581/1902 திருபுவன சக்கரவர்த்தி தேவற்கு யாண்டு 11வது திருநாமத்துக் காணி இறையிலி வழங்கியது.
ஏ.ஆர். 582/1902 ௸யார்க்கு யாண்டு 10வது சேற்று ஊரவர் பற்றுமுறி.
ஏ.ஆர். எண்.
581இ/1902
சந்திக்கு குறுணிநெல், அரைப்பணம், இருநாழிஅரிச்சிசோறு.
ஏ.ஆர். எண் 583/1902 வேலங்குளமான
சோமநாதநல்லூர் நத்தத்தில் நாயன்மார் குடியிருப்பு
ஏ.ஆர். 584/1902 திருபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியதேவர்க்கு பெருங்கருணையாளர் சந்திக்கு வராக பணம் 3080 வழங்கியது.
ஏ.ஆர். 584ஏ/1902 தேவகன்மிகளுக்கு மாளவ தேவேந்திர பறையேனன் பண்ணிக்கொடுத்த பரிசு
ஏ.ஆர். 584/1902 ௸யார் பற்று முறிகுடுத்த பரிசு
ஏ.ஆர். 585/1902 சுந்தரத் தோளுடைய மாவலி வாணாதிராயன் சந்திக்கு கொடுத்த தேவதானம் சகம் 1452-ல்.
ஏ.ஆர். 586/1902 திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவற்கு 22வது எதிர் 2வது ஆண்டு அமுதுபடி, சாத்துப்படிக்கு நிலம்.
ஏ.ஆர். 587/1910 சகம் 1433 திருமடைப்பள்ளி திருப்பணி.
ஏ.ஆர். 587ஏ/1902 மாவலி வானாதிராயர் சகம் 1434 சகம்.
வேம்பன்குடி ஏ.ஆர். 528/1910 1562 திருமலைநாயக்கர் தன்மம்.
கொந்தகை ஏ.ஆர். 21/கி.பி சகம் 1467 சதாசிவராயர்க்கு தகராறு தீர்வு.
குன்னக்குடி ஏ.ஆர். 24/1909 திருபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவற்கு 48வது ஆட்சி ஆண்டு திருக்குன்றக்குடி திருமலை உடையநாதருக் தேனாற்றுப் போக்கில் ஊர் தானம்.
ஏ.ஆர். 24/1909 திருபுவன சக்கரவர்த்தி விக்கரம பாண்டிய தேவருக்கு 6 ஆட்சி ஆண்டு அதளையூர் நாட்டு குன்றக்குடி திருமலையுடைய தேனாற்று நாயகரது அமுதுபடி சாத்துப்படிக்கு தானம்.
ஏ.ஆர். 26/1909 ௸யார் 6வது ஆட்சி ஆண்டு உய்ய வந்தான் கங்கன் என்ற
கங்கேயன் கொடை.
ஏ.ஆர். 27/1909 திருபுவன சக்கவர்த்தி சடாவர்மன் 4-வது ஆட்சி ஆண்டு மூலத்தானமுடைய நாயனார்க்கு நிலக்கொடை.
ஏ.ஆர். 28/1909 திருபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் 40-வது ஆட்சி ஆண்டு அதளையூர் நாடாள்வான் நிலக்கொடை.
ஏ.ஆர். 29/1909 சிதைவு
ஏ.ஆர். 30/1909 திருபுவன சக்கரவர்த்தி ஜடாவர்ம சுந்தர பாண்டிய சீவல்லப தேவர் 4வது ஆட்சி ஆண்டு அதளையூர் நாடாள்வான் மும்முடி சோழன் வீரசேகரன் கொடை.
ஏ.ஆர். 31/1909 ௸யார் நந்தா விளக்கு கொடை
32/1909 திருபுவன சக்கவர்த்தி குலோத்துங்க சோழ தேவற்கு 49வது ஆண்டு வீரசேகரன் என்ற அதளையூர் நாடாள்வான் கோயில் காணிகளுக்கு வரிநீக்கம்.
33/1909 திருபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவற்கு 40வது ஆட்சி ஆண்டு தேனாற்றுப் பாய்ச்சலில் இடைக்குடி மற்றும் ஊர்க்குடிகள் பற்றியது.
34/1909 திருபுவனச் சக்கர்வர்த்தி குலோத்துங்க சோழ தேவரது 22வது ஆட்சி ஆண்டு குன்றக்குடி என்ற தென்புகலூரில் நிலக்கொடை.
35/1909 திருபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரது 40வது ஆட்சி ஆண்டு தேவதான நிலங்கள் பற்றியது.
36/1909 திருபுவன சக்கரவர்த்தி
மாறவர்மன் சுந்தர பாண்டியன் 8-வது ஆட்சி ஆண்டு.
37/1909 வட்டெழுத்துக்கள் சிதைவு
38/1909 தேனாற்று போக்கு நந்தவனம் பராமரிக்க கட்டி ராஜா நிலக்கொடை.
39/1909 திருபுவன சக்கவர்த்தி சுந்தரபாண்டிய தேவர் 7-வது ஆட்சி ஆண்டு ஆளுடைப்பிள்ளை யாருக்கு நிலக்கொடை
40/1909 திருபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் 16வது ஆண்டு தேனாற்று நாயக்கருக்கு நிலக்கொடை
41/1909 ௸யார் 22வது ஆட்சி ஆண்டு சிதைவு.
42/1909 திருபுவன சக்கவர்த்தி ராஜராஜ சுந்தர பாண்டியன் 17-வது ஆட்சி ஆண்டு நியமத்தில் நிலக்கொடை.
43/1909 திருபுவன சக்கவர்த்தி ராஜராஜ சுந்தர பாண்டியன் 17-வது ஆட்சி ஆண்டு நியமத்தில் நிலக்கொடை.
44/1909 பிராமி எழுத்துக்கள் சிதைவு
305/1955 மாறவர்மன் சுந்தர பாண்டியன் 3-வது ஆண்டு (கி.பி.1215)
திருபுவனம் 17/1894 கோனேரின்மை கொண்டான் 8-வது ஆட்சி ஆண்டு நிலக்கொடை
திருமலை 160/1913 சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 10-வது ஆட்சி ஆண்டு கி.பி.1325)
23/1924 சடையவர்மன் வீரபாண்டியன் ஆட்சி ஆண்டு 11 (கி.பி.1181)
22/1923 விக்கிரம பாண்டியன் ஆட்சி ஆண்டு 8வது (கி.பி.1211)
சிலைமான் 333/1962 முதலாவது சடா வர்மன் குல சேகான் கி.பி.1212
டி. வேலங்குடி 504/1959 கி.பி.1323
506/1959 கி.பி.1333
இரணியூர் 11/1926 கி.பி. 1322
உஞ்சனை 189/1981 ராஜராஜன் சுந்தர பாண்டியன்
கி.பி. 1320
196/1981 கி.பி. 1321 "
197/1981 கி.பி. 1322 "
280/181 கி.பி. 1323 "
194/1981 கி.பி. 1328 "
198/1981 இரண்டாவது மாறவர்மன் வீரபாண்டியன் 26-வது ஆட்சி கி.பி.1367
திருக்கோலக்குடி 64/1916 மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1371
224/1921 திருபுவன சக்கவர்த்தி சுந்தரபாண்டியன் 11-வது ஆட்சி ஆண்டு.
225/1921 திருபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன் 20-வது ஆட்சி ஆண்டு.
226/1921 வீரபாண்டிய தேவர் 31-வது ஆட்சி ஆண்டு
திருப்பத்தூர் 89/1908 இம்மாடி நரசிம்மர். சகம் 1421 இறையிலி நிலங்களை விற்க அனுமதி
90/1908 மாறவர்மன் சடையன் 4-வது ஆட்சி ஆண்டு.
91/1908 கிருஷ்ண தேவராயர். சகம் 1432 சிங்கம நாயக்கர் நிலக்கொடை.
92/1908 கிருஷ்ண தேவராயர். சகம் 1432 சிங்கம நாயக்கர் நாரானமங்கலம் கிராமம் நன்கொடை.
4/1916 ராஜராதி ராஜன் II
64/1916 மாறவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1365)
106/1916 மாறவர்மன் குலசேகரன் 4-வது ஆட்சி ஆண்டு கி.பி.1311
சதுர்வேதி மங்கலம் 297/1927 ஜடாவர்மன் குலசேகரன் (கி.பி.1170)
சிலைமான் 333/1961 குலசேகர பாண்டியன் 22வது
ஆட்சி ஆண்டு சகம் 1134.
சாக்கோட்டை 42/1945 ஜடாவர்மன் குலசேகரன் 18வது ஆட்சி ஆண்டு (கி.பி.1255)


திருப்புத்தூர் (திருத்தளியாண்ட நாயனார் திருக்கோயில்)


93/1908 திருபுவன சக்கரவர்த்தி சீவல்லபர் 21வது ஆட்சி ஆண்டு. நுந்தா விளக்கு தர்மத்திற்கு ராஜேந்திர சோழ கேரளாவின் 50 ஆடுகள் தானம்.
94/1908 திருபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியர் நிஷாதராஜன் பொன் வழங்கியது.
95/1908 திருபுவன சக்கவர்த்தி குலசேகர பாண்டியன் 15வது ஆட்சி ஆண்டு, நேமம் கோயில் விளக்கிற்கும் விளக்குத் துணிற்கும் பணம் வழங்கியது.
96/1908 கிரந்த எழுத்துக்கள் சிதை
97/1908 திருபுவன சக்கவர்த்தி சீவல்லபன் 17-வது ஆட்சி ஆண்டு அருவியூர் - வணிகன் நெல்லும் பொன்னும் தானம்.
98/1908 திருபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன் 3-வது ஆட்சி ஆண்டு. கோயில் காணி சிலவற்றை விற்று நரலோகன் சந்தி விழா நடத்த கோயில் மூலபரீச்சத்து முடிவு
ஏ.ஆர்.99/1908 திருபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவர் 4-வது ஆட்சி ஆண்டு. கோயில் திருப்பதியம் பாட கூத்தகுடி வருவாய்.
100/1908 திருபுவன சக்கவர்த்தி குலசேகர தேவற்கு 9-வது
ஆட்சி ஆண்டு. பொன்னமராவதி நிஷாதராஜன் கோயில் மடத்திற்கு தானம்.
101/1908 திருபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவற்கு 5வது ஆட்சி ஆண்டு. மதுரை சென்று மன்னரைச் சந்திதது வர மூலப் பரிசத்து முடிவு.
102/1908 திருபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவற்கு 15வது ஆட்சி ஆண்டு. துந்தா விளக்கிற்கு தானம்.
103/1908 திருபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவற்கு 3வது ஆட்சி ஆண்டு. கோயில் திருவிழா நடத்த
105/1908 ராஜராஜ தேவர் 28-வது ஆட்சி ஆண்டில் கோயில் தானத்தார கூட்டம்.
106/1908 எழுத்துக்களின் சிதைவு
107/1908 திருபுவன சக்கவர்த்தி பராக்கிரம பாண்டிய தேவர் நாச்சியாருக்கு சொர்னதானம்.
108/1908 திருபுவனச் சக்கர்வர்த்தி சீவல்லப பாண்டியன் 20வது ஆட்சி ஆண்டு 25 பசுக்கள் தானம்.
109/1908 திருபுவனச் சக்கர்வர்த்தி சீவல்லப பாண்டியன் 20வது ஆட்சி ஆண்டின் 25 பசுக்கள் தானம் மற்றும் 1 காளை மாடு தானம்.
110/1908 ராஜசேகர வர்மன் வீர ராஜேந்திரன் சிதைவு.
111/1908 திருபுவன சக்கரவர்த்தி சீவல்லப பாண்டியன் 10வது
ஆட்சி ஆண்டு இரு ஊர்கள் கோவிலுக்கு தானம்.
112/1908 அச்சுத தேவராயர் சகம் 1452 அருவியூர் வணிகர் தானம் அளித்தது.
113/1908 விசுவநாத நாயக்கர் சகம் 1457, வரகுணபுத்தூர் தானம்.
114/1908 திருபுவன சக்கரவர்த்தி சீவல்லப பாண்டியன் 13-வது ஆட்சி ஆண்டு. ஆளுடைய பிள்ளையாருக்கு பணம் வழங்கியது
115/1908 திருபுவன சக்கரவர்த்தி சீவல்லப பாண்டியன் 20வது ஆட்சி ஆண்டு. ராணிமடப்பள்ளி கட்டுவித்தது.
116/1908 வீரபாண்டிய தேவரது 17வது ஆட்சி ஆண்டு சில நிலங்களுக்கு வரி நீக்கம்.
117/1908 திருபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன் 12வது ஆட்சி ஆண்டு திருநாவுக்கரசர் திருமேனிக்கு பூஜை.
120/1908 கி.பி.1842 மூன்றாம் சடை வர்மன்
133/1908 திருபுவன சக்கர்வர்த்தி மாறவர்மன் குல சேகர பாண்டியன் 36வது ஆட்சி ஆண்டு. (கி.பி.1304)
119/1908 ஜடாவர்மன் வீரபாண்டியன் II
120/1908 44வது ஆட்சி ஆண்டு.
170/1935 மாறவர்மன் சுந்தரபாண்டியன் I 23வது ஆண்டு (கி.பி.1239)
பிரான்மலை 139/1903 இம்மாடி ராயர் ஆட்சி சகம் 1422 எப்புலி நாயக்கர் சுந்தரராஜ பட்டருக்கு நிலதானம்
139/1903 குலோத்துங்க சோழ தேவரது ஆட்சி ஆண்டு 35
140/1903 எம்மண்டலமும் கொண்ட குலசேகர தேவற்கு ஆண்டு.
39வது முதலியார் சுரபித் திருமேனிக்கு பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசு.
141/1903 தேவராயர் மகாராஜா இராஜ்யம் பண்ணி அருளா நின்ற சகம். 1364 நாள்தோறும் அமுது செய்ய திருமஞ்சன சாத்துப்படி முதலியனவற்றிற்கு அறுநூற்றுவன் ஏரிதானம்.
142/1903 சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவற்கு ஆண்டு 3-வது திருதுந்தா விளக்கு தர்மமாக சாவா மூவாப் பேராடு 50 தானம்.
143-பி/1903 திருதுந்தா விளக்கு தர்மமாக சாவாமூவாப் பேராடு 50 தானம் அறப்பெருமை செல்வியார் திருமடத்துக்கு நுந்தா விளக்கு ஆடு 50 தானம்.
142-பி/1903 திருபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவற்கு யாண்டு 13-ன் எதிர் 14-வது துந்தா விளக்கு தர்மம்.
ஏ.ஆர்.144/1903 திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவற்கு யாண்டு 3.
145/1903 திருபுவன சக்கரவர்த்தி உடையார் பூபால புரந்தரன் சன்னதி அமுதுபடி சாத்துப்படிக்கு நிலதானம்
146/1903 கிருஷ்ணதேவமகராயர் 1440
147/1903 துவராபதிவேளார் கட்டிய பூபால புரந்தரன் சந்திக்கு சுரபி நாட்டு கொற்ற மங்கலம் தானம்
148/1903 சுந்தரபாண்டிய நாயகற்கு கோனாட்டு இடையாற்றுர் நிலதானம்
150/1903 திருபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டிய தேவற்கு யாண்டு பத்தாவது காரையூர்
தேவனுக்கு காணி விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்தது.
149/1903 மாளவ சக்கரவர்த்தி ஒலை பொலிகால் நாட்டு முடிதாங்கி நல்லூரில் 40 மாநிலம் தானம்.
151/1903 இம்மாடி நரசிம்ம ராயர். சகம் 1422 திப்பராசபுரம் தானம்.
152/1903 திருபுவன சக்கவர்த்தி எம்ண்டலமும் கொண்ட குலசேகர தேவற்கு யாண்டு 16,200 பொன் தானம்.
153/1903 சகம். 1500 விபவ திருப்பணிக்கு சேந்த மேலூர் கிராமம் தானம்.
154/1903 பல்வேறு வணிகச் சாத்தினர் கலந்து கொண்டு செய்த முடிவுகள்.
432/1903 கி.பி.1256 இரண்டாம் சடைய வர்மன் வீர பாண்டியன் 2-வது ஆட்சி ஆண்டு.
218/1924 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சிதைவு.
222/1924 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சிதைவு.
228/1924
-௸-
436/தெ.இ.க மாவலி வாணாதிராயன்
திருக்கோட்டியூர் ஏ.ஆர்.226/ஏ/1923 ரகுநாத திருமலை சேதுபதி கி.பி.1679 நிலக்கொடை.
312/1923 முதலாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன்
317/1923 கி.பி.1218
313/1923 சடவார்மன் வீரபாண்டியன் 11-வது ஆட்சி
316/1923 ஆண்டு கி.பி.1181
322/1923 முதலாம் சடைய வர்மன் குலசேகரன் கி.பி.1215.
சோழபுரம் 222/1924 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சிதைவு.
ஏ.ஆர்.88/1908 மாறவர்மன் சுந்தர பாண்டியன் மெய்க்கீர்த்தி.
168/பி சோனேரின்மை கொண்டான் 5-வது ஆட்சி ஆண்டு. 1000 பொன் ஒரு ஊரும் தானம்.
168-சி. பராக்கிரம பாண்டியன் 2-வது ஆட்சி ஆண்டு. சகம் 1409.
487/1909 சடையன் பராக்கிரம பாண்டியன் 5 வது ஆட்சி ஆண்டு கி.பி.1323.
497/1909 கோனேரின்மை கொண்டான் மாறவர்மன் பராக்கிரமன் 16-வது ஆட்சி ஆண்டு.
வேம்பத்தூர்
ARE 343/1953 ஜடாவர்மன் குலசேகர பாண்டியரது கல்வெட்டு, கி.பி.1193
337/1959 மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆணை.
திருப்பத்தூர்
AR 131/1908 மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி.1143-66) நிலக்கொடை
98/1908 மாறவர்மன் மன்னரது 3வது ஆட்சியாண்டில் நிலக்கொடை
44/1928 மாறவர்மன் மன்னரது 5வது ஆட்சி ஆண்டுமுதல் நிலக்கொடை
45/1928 மாறவர்மன் மன்னரது 6வது ஆட்சி ஆண்டில் நிலக்கொடை
101/1908 மாறவர்மன் மன்னரது கி.பி.1166 கல்வெட்டு
238/SH. VOL.14 ஜடவர்மன் வீரபாண்டியனது கி.பி.1117 ஆண்டு கல்வெட்டு
திருக்கோட்டியூர்
312/ஏ/1949 மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1237ல் கோயிலுக்கு நிலக்கொடை
313/1923 முதலாவது ஜடாவர்மன் குலசேகரனது ஆட்சி களவழி நாடாள்வானது ஆணை
சிவபுரி
131/1908 மாறவர்மன் பராக்கிரமன் பாண்டியதனது கி.பி.11.51 வது ஆண்ட
291/1927 மாறவர்மனது பத்தாவது ஆட்சி ஆண்டு நிலக்கொடை
213/SII. Vol. 14 ஜடாவர்மன் வீரபாண்டியன் 6வது ஆட்சி ஆண்டு (கி.பி.1106)
253 ஜடாவர்மனது 21வது ஆட்சி ஆண்டு
259 ஜடாவர்மனது 24வது ஆட்சி ஆண்டு
ARE 20/1928 குலோத்துங்க சோழன் I ஆட்சி ஆண்டு 47 (கி.பி.1117)
39/1928 ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனது 15வது ஆட்சி ஆண்டு (கி.பி.1118)
44/1928 ஜடாவர்மனது கி.பி.1147 ஆம் ஆண்டு கல்வெட்டு
45/1928 ஜடாவர்மனது கி.பி.1152 வது ஆட்சி ஆண்டு
தொகுதி - II
1. சிவகெங்கைச் சீமையில் அமைத்து
இருந்த நாடுகள்:


நாடுகள் நாடுகளைச் சேர்ந்த ஊர்கள்
1. அஞ்சூர் நாடு 1. ஒக்கூர்
2. கீழப்பூங்குடி
2. மாங்குளம்
3. பிரவலூர்
4. சோழபுரம்.
2. பூவந்திநாடு 1. அரசனூர்
2. படமாத்தூர்
3. திருமாஞ்சோலை

4. கிளாதாரி
5. ஏனாதி

3. பாகனேரி நாடு பாகனேரி
4.

மயிராயன்கோட்டை நாடு

1. கட்டனிப்பட்டி
2. ஏரியூர்
5. பட்டமங்கலம் நாடு 1. பட்டமங்கலம்
2. கண்டிரமாணிக்கம்
6. சாக்கோட்டை நாடு 1. சாக்கோட்டை
2. பெரியகோட்டை
3. வடபோகி
4. தேர்போகி
7. செம்பொன்மாரி நாடு 1. செம்பொன்மாரி
2. சண்முகநாதபுரம்
8. இரவிகேசரி நாடு 1. கண்ட தேவி
9. உஞ்சனை நாடு 1. உஞ்சனை
10. எழுவன் கோட்டை நாடு 1. வீரகேசன் புதுப்பட்டி
2. மணியாரம்பட்டி
3. பெரிய வலங்கை வயல்
4. கர்ணாகுடி
11. உருவாட்டி நாடு 1. பொன்னிக்கோட்டை
2. சருகணி மாறணி
12. மங்கலம் நாடு 1. மறவமங்கலம்
2. காளையார் கோவில்
3. கானூர்
13. நாளுகோட்டை நாடு 1. சக்கந்தி
2. சோழபுரம்
2. சிவகெங்கை ஜமீந்தாரியின்
நிர்வாகப் பிரிவுகள்:


தாலுகாக்கள் மாகாணங்கள்
1. சிவகெங்கை அழகாபுரி
2. திருப்புவனம் திருப்புவனம்
3. மானாமதுரை புல்வாய்க்கரை
4. இளையான்குடி இமயனேஸ்வரம்
5. மங்கலம் பாலையூர்
6. திருவேகம்பத்து பொன்னளிக்கோட்டை
7. கண்டதேவி இரவிசேரி
8. எழுவன்கோட்டை
9. சோழபுரம் மல்லாக்கோட்டை
10. சிவரக்கோட்டை கொரண்டி
11. சாக்கோட்டை முத்துநாடு
12. திருப்பத்தூர் சிங்கம்புணரி கண்டிரமாணிக்கம்
பட்டமங்கலம்
13. பார்த்திபனூர் பார்த்திபனூர்


★ காளையார்கோவிலும் கானூரும் சில காலம் தாலுகாக்காளாக இருந்தன.

3. சிவகெங்கைச் சீமை தன்னரசு காலத்தில் தமிழக மன்னர்கள்


அ. இராமநாதபுரம் சேதுபதிகள்:


1. குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதிகள் (கி.பி.1730-35)

2. சிவகுமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி (கி.பி.1735-1947)

3. முத்து விஜயராக்கத்தேவர் சேதுபதி (கி.பி.1747-1749)

4. செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி (கி.பி.1749-1762)

5. முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி (கி.பி.1762-1795)

7. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் (ஜமின்தாரினி (கி.பி.1803-1812)

8. அண்ணாசாமி என்ற முத்துவிசைய ரெகுநாத சேதுபதி (கி.பி.1812-1820)

9. சதர்அதாலத் நீதிமன்ற பொறுப்பில் (கி.பி.1820-1829)

10 விஜயரெகுநாத ராமசாமி சேதுபதி (கி.பி.1829-1830)

11. மங்களேஸ்வரிநாச்சியார், துரைராஜ் நாச்சியார் (மைனர்களுக்காக கோட்டைச்சாமித்தேவர் (கி.பி.1830-1843)

12. கோர்ட் ஆவ் வார்ட் நிர்வாகம் (கி.பி.1843-1845)

13. ராணி பர்வதவர்த்தினி நாச்சியார் (கி.பி.1846-1862)

14. இரண்டாவது முத்துராமலிங்க சேதுபதி (கி.பி.1862-1873)

15. அண்ணாசாமி சேதுபதி என்ற பாஸ்கர சேதுபதி (கி.பி.1873-1903) ஆ. புதுக்கோட்டை தொண்டமான்கள்:

1. ரெகுநாதராயத் தொண்டமான் (கி.பி.1686-1730) (மகள்) நல்லைஆயி கணவர் திருமலைராய தொண்டமான்.

2. மகன். விஜயரகுநாதராய தொண்டமான் கி.பி.1730-1769 திருமலை தொண்டமான் பெருந்தேவி ஆயி.

3. மகன்: ராய ரகுநாத தொண்டமான் கி.பி.1769-1989 (வாரிசு இல்லை)

4. விஜயரகுநாததொண்டமான் (கி.ப.1789-1807) பிருஹன்ன ஆயி

5. விஜயரகுநாதராய தொண்டமான் (கி.பி.1807-1817) வாரிசு இல்லை.

6. ரெகுநாத தொண்டமான்கமலாம்பாள் ஆயி (கி.பி.1829-1839)

7. இராமச்சந்திரதொண்டமான் (கி.பி.1839-1886) (வாரிசு இல்லை - சுவீகாரபுத்திரன்)

8. மார்த்தாண்ட பைரவத் தொண்டமான் (கி.ப.1886-1926)

இ. தஞ்சை மராட்டிய மன்னர்கள்

1. சரபோஜி -I - கி.பி.1711 - 1729.

2. துக்கோஜி - 1729 - 1735.

3. ஏக்ஜோஜி - 1735 -1737.

4. பிரதாப்சிங் - கி.பி.1739-63.

5. துல்ஜாஜி - 1763-87.

6. அமிர்சிங் - 1787-98.

7. சரபோஜி -II - 1798 - 1832

8. சிவாஜி - 1832 - 1855.

தொகுதி - III

1. சிவகெங்கைச் சீமையின் சிறப்பான நிகழ்வுகள்:

கி.பி.1728 சேதுபதி சீமையில் இருந்து சிவகெங்கைச் சீமை என்ற தன்னரசு உதயம்.
1736 புனித சின்ன சவேரியர் சருகணி வட்டாரத்தில் சமுதாயப் பணிகள் தொடக்கம்.
1738. மதுரைச் சீமையில் ஆற்காட்டு நவாப் ஆட்சி ஏற்பட்டதும் பயந்துபோன மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலய நிர்வாகிகள், கோயிலை அடைத்து இறைவன், இறைவி திருமேனிகளை சிவகங்கை சமஸ்த்தான மானாமதுரைக்கு எடுத்து வந்தது.
1749. முதலாவது மன்னர் அரசு நிலையிட்ட சசிவர்ண பெரிய உடையாத்தேவர் மரணம் - இளையான்குடியில் மேலப்பள்ளிவாசல் நிர்மாணம்.
1751. காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு மாறநாட்டு புலவர் சேரி சர்வமான்யமாக வழங்கப்பட்டது.
சருகனியில் புதிதாக தேவாலயம் நிர்மாணம்.
1755. இராமநாதபுரம் சேதுபதி மன்னருடன் மன்னர் முத்துவடுகநாதர் மதுரையில் கும்பெனி தளபதி ஹெரானைச் சந்தித்தது.
1762. நெல்லைச் சீமை படையெடுப்பில் கம்மந்தான் கான்சாகிபிற்கு உதவ சிவகெங்கைச் சீமை மறவர் அணி திருநெல்வேலி செல்லுதல்.
1763. மதுரை ஆளுநர் கம்மந்தான் கான்சாகிபு திருப்புவனம் கோட்டையை தாக்கி சேதப்படுத்தியது.
1771. தஞ்சை மன்னர் துல்ஜாஜியின் படை எடுப்பும் பின்வாங்குதலும்.
1772. காளையார்கோவில் கோட்டைப் போரில் மன்னர் முத்து வடுக நாதர் பகைவரது குண்டுபட்டு தியாகியானது. (25.6.1772), ராணி வேலு நாச்சியார், குழந்தை வெள்சச்சியுடனும் பிரதானி தாண்டவராய பிள்ளையுடனும் திண்டுக்கல் சீமை விருபாட்சியில் தஞ்சம்
1780 நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து சிவகெங்கையை ராணி வேலு நாச்சியார் மீட்டு மீண்டும் தன்னரசு ஆட்சியை ஏற்படுத்தியது. நவாப்பும் கும்பெனியாரும் புதிய சிவகெங்கை அரசை அங்கீகரித்தது.
1783 நவாப்பிற்கு பேஷ்குஷ் தொகையை வசூலிக்க கும்பெனிபடை தளபதி புல்லர்டன் தலைமையில் சிவகெங்கை வருதல் (4.8.1783).
1785. ஐதர் அலியின் படையெடுப்பினால் தான்யக் களஞ்சியமான தஞ்சாவூர் சீமை சீரழிந்ததால் சிவகெங்கைச் சீமையில் இருந்து 12,000 கலம் அரிசி 1000 பொதி வண்டிகளில் தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1789. சின்ன மருது சேர்வைக்காரது சிவகெங்கைக் கோட்டை முற்றுகையை கும்பெனியாரது தளபதி ஸ்டுவர்டு முறியடித்து திண்டுக்கல் சீமைக்குள் பின் வாங்கும்படி முறியடித்தது.
ஆற்காடு நவாப்பும் கும்பெனி கவர்னரும் மருது சேர்வைக்காரர்களுடன் சமரசம் செய்து ராணி வேலுநாச்சியாரை பதவி விலகச் செய்தது. சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவர் சிவகெங்கை மன்னர் ஆதல்.
1790. திருப்புவனம் கோட்டையை சிவகெங்கை அரசுக்கு ஆற்காடு நவாப் திருப்பி அளித்தல்.
1792. ராணி வெள்ளச்சி நாச்சியார் மரணம்.
1763. மதுரை ஆளுநர் கம்மந்தான் கான்சாகிபு திருப்புவனம் கோட்டையை தாக்கி சேதப்படுத்தியது.
1794. சிவகெங்கை சீமை முழுவதும் வறட்சியில் சிக்கியது. சிவகெங்கை இராமநாதபுரம் சீமைகளது எல்லைகளில் சிறுசிறு தகராறுகள். விசவனூர் ஆனந்தார் ஆகிய ஊர்களில் இரு சீமைப்படைகளும் மோதியது.
1796. ராணி வேலு நாச்சியார் மரணம்.
1799. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்முவும் பிரதானி மருது சேர்வைக்காரர்களும் பழமானேரியில் சந்தித்தல்.
சிவகெங்கைப் படையணிகள் மறவாழ் கிளர்ச்சிக்காரர்களது கமுதி முற்றுகையில் கும்பெனி
படைக்கு உதவியது.
சூடியூர் சத்திரத்தில் கிளர்ச்சி அணித்தலைவர் மயிலப்பன் சேர்வையும் பெரிய மருது சேர்வைக்காரரும் சந்திப்பு.
1801. சிவகெங்கையில் இருந்து ஆயுதங்கள் பெற்று பாஞ்சாலங்குறிச்சி போரில் கும்பெனியாருடன் மோதி மரணகாயமுற்ற ஊமைத்துறை சிவகெங்கையில் அடைக்கலம் பெற்றது.
பிரதானிகள் மருது சேர்வைக்காரர்கள் அதிகார துஷ்பிரயோகிகள் என கும்பெனியின் பிரகடனம் வெளியிட்டு சிவகெங்கை மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என பயமுறுத்தியது.
சிவகெங்கை அரசமரபினரான படை மாத்தூர் கெளரி வல்லப ஒய்யாத் தேவருக்கு சோழபுரத்தின் சிவகெங்கை ஜமீன்தார் என கும்பெனியார் பட்டம் சூட்டியது.
காளையார் கோவில் போரில் மருது சேர்வைக்காரர்கள் தோல்வி. மருது சேர்வைக்காரர்களை கும்பெனியார் கைது செய்து, திருப்பத்தூரில் தூக்கில்போட்டது.
1802. சிவகெங்கை மன்னர் வேங்கண் பெரிய உடையாத்தேவரையும் தமிழ்நாட்டு போராளிகளுமாக மொத்தம் 72 பேரை நாடு கடத்தி பினாங்கு தீவிற்கு அனுப்பி வைத்தது.
பினாங்கு தீவு வாழ்க்கையில் வேங்கண் உடையாத்தேவர் காலமானது. (19.9.1802)
1808. சிவகெங்கை ஜமீன்தாரி மதுரைச்சீமை கலெக்டரது அதிகார வரம்பிற்குள் உட்படுத்தப்பட்டது.
1813. சிவகெங்கை ஜமீன்தார் முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா.
1814. கிழக்கிந்திய கும்பேனியாரது வெள்ளி ரூபாய் செலாவணி ஈடுபடுத்தப்பட்டது. சீமை எங்கும் வறட்சி. சேதுபதி மன்னரது பெரியாறு திட்டத்தை நிறைவேற்ற கலெக்டர் பாரிஷ் வற்புறுத்தியது.
வரகணை நோயினால் கால்நடைகள் அழிவு.
இளையான்குடியில் நெசவுப்பட்டறையினர் தொழுகை
பள்ளி அமைத்தது.
1816 கிராமப் பெருந்தனக்காரர்கள் சிறிய குற்றங்களுக்கான வழக்குகளை விசாரிக்க கும்பெனி அரசாங்கம் சிறப்பான அதிகாரம் வழங்கியது.
1819. படமாத்தூர் ஒய்யாத்தேவர் மரணம்.
1820 பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட துரைச்சாமி தாயகம் திரும்பியது. மதுரை வண்டியூர் அருகில் மரணம். காளையார் கோவிலில் அடக்கம்.
1821 நாடு கடத்தப்பட்ட சின்ன மருத சேர்வைக்காரரது மகன் துரைச்சாமியும் அன்னியூர் கள்ளர் தலைவர் சடைமாயனும் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டது.
காளையார் கோவில் போரில் மருது சேர்வைக்காரர்கள் தோல்வி. மருது சேர்வைக்காரர்களை கும்பெனியார் கைது செய்து, திருப்பத்தூரில் தூக்கில்போட்டது.
1829. சிவகெங்கை முதல் ஜமீன்தார் படைமாத்துர் கெளரி வல்லப தேவர் சிவகெங்கையில் மரணம்.
1830 படைமாத்தூர் ஒய்யாத்தேவர் மகன் முத்துவடுகநாதத் தேவரை சிவகெங்கை ஜமீன்தாராக கும்பெனியார் அங்கீகரித்தது.
1831. முத்துவடுகநாதர் இறந்ததால் அவரது மகன் போதகுருசாமி தேவர் மூன்றாவது ஜமீன்தாராக பதவி ஏற்பு.
1832. படைமாத்தார் கெளரிவல்லப ஒய்யாத்தேவரது மனைவி பர்வத வர்த்தினி மரணம்.
1837. நீதிமன்றக் கட்டுப்பாட்டில் சிவகெங்கை ஜமீன்தாரி இருத்தி வைக்கப்பட்டது.
1843 வைகையாற்றில் பெருவெள்ளம் பல கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டது.
1844 இரண்டாவது ஜமீன்தாரது சகோதரர் இரண்டாவது கெளரிவல்லபத்தேவர் நான்காவது ஜமீன்தாராக பதவி ஏற்றது.
1848. ஜமீன்தார் கெளரி வல்லபத்தேவர் மரணம். ஜமீன்தாரி கோர்ட்ஆப் வார்டு பொறுப்பில் இருத்தி வைக்கப்பட்டது.
1856 சிவகெங்கையில் ஆங்கிலப்பள்ளி தொடங்கப்பட்டது.
1859 நான்காவது ஜமீன்தார் மகன் போதகுருசாமித்தேவர்
ஐந்தாவது ஜமீன்தாராகப் பதவி ஏற்றது.
1862 வைகையாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு.
1864. முதலாவது ஜமீன்தார் படைமாத்தூர் கெளரி வல்லபத்தேவரது ஒரே மகள் காத்தம நாச்சியார் பிரிவு கவுன்சில் நீதிமன்ற ஆணை மூலமாக ஆறாவது ஜமீன்தாராக பதவி ஏற்றது.
1871 மக்கட் கணிப்பு (சென்சஸ்) முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது.
1876 தாது வருடப் பஞ்சம்.
1877 சிவகெங்கை ஜமீன்தாரியை கிருஷ்ணசாமி செட்டி என்பவருக்கு ராணி காத்தமநாச்சியார் 1.5.1877-ல் குத்தகைக்கு விட்டது.
1874. திருச்சிராப்பள்ளி மகாவித்வான் மீனாட்சி சுந்தாம்பிள்ளை செட்டி நாட்டில் சுற்றுப்பயணம்.
1877 ராணி காத்தமநாச்சியார் மரணம் 24.5.1877.
1876. கெளரிவல்லபத்தேவரது பெயரில் துரைசிங்கத்தேவர் ஏழாவது ஜமீன்தாராக பதவி ஏற்றது.
1881. இரண்டாவது மக்கட் கணிப்பு நடத்தப் பெற்றது.
1883. ஜமீன்தார் துரைச்சிங்கத் தேவர் மரணம். அவரது மகன் பெரியசாமித்தேவர் என்ற உடையணத்தேவர் எட்டாவது ஜமீன்தார். சிவகெங்கையில் மன்னர் உயர்நிலைப்பள்ளி தொடக்கம்.
1884 இடைக்காட்டுரில் அழகிய தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டது. மாவட்டத்தில் தாலுகா போர்டுகள் நிறுவப்பட்டன.
1844 இரண்டாவது ஜமீன்தாரது சகோதரர் இரண்டாவது கெளரிவல்லபத்தேவர் நான்காவது ஜமீன்தாராக பதவி ஏற்றது.
1888. சிவகெங்கை ஜமீன்தாரியை இருபத்து இரண்டு ஆண்டுகால குத்தகைக்கு ஜமீன்தார் கொடுத்தது.
1894 சிவகெங்கை நகரில் அலீஸ்மில்லர் மகளிர் பள்ளி தொடக்கம்.
1895 சிவகெங்கையில் வழக்குரைஞர் சங்கம் நிறுவப்பட்டது.
1897 இராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் சுவாமி
விவேகானந்தருக்கு மானாமதுரையில் ஜமீன்தார் பொது வரவேற்பு வழங்கியது.
1898 ஜமீன்தார் உடையணத்தேவர் மரணம். அவரது சுவீகாரபுத்திரர் கெளரிவல்லபர் என்ற துரைச்சிங்கத்தேவர் ஜமீன்தாராக பதவி ஏற்பு.
1902. மானாமதுரை வழியாக மதுரை - மண்டபம் ரயில்தடம் தொடக்கம்.
1909 ஜமீன்தாரது அன்பளிப்பு நிலத்தில் ஸ்விடிஷ் மிசனரியினால் திருப்பத்துர் மருத்துவமனை அமைத்தல்.
இளையாங்குடியில் ஸ்டார் முஸ்லீம் புட்பால் சங்கம் அமைப்பு. இளையான்குடி சாலை ஊரில் ஹனபி பள்ளிவாசல் அமைப்பு.
1910 சிவகங்கையை உள்ளடக்கிய இராமநாதபுரம் மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது.
1911. கானாடுகாத்தான் அண்ணாமலை செட்டியார் செட்டிநாட்டு அரசராக (ராஜாசர்) பிரிட்டீஷ் அரசாங்கம் அறிவித்தது.
சிவகெங்கை நகரில் சார்பு நீதிமன்றம் நிறுவப்பட்டது.
1915 காரைக்குடியில் வைசிய மித்திரன் இதழ் தொடக்கம்.
1917. காரைக்குடி சிவன்கோவில் தெருவில் இந்து மதாபிமான சங்கம் தொடக்கம்.
1919. காரைக்குடிக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வருகை.
1920 தேசபக்தர் சுப்பிரமணிய சிவா காரைக்குடி மேலஊரணிக்கரையில் பாரத மாதா ஆசிரமம் நிறுவி தேசிய உணர்வைப் பரப்பியது. "தனவைசியன்" - இதழ் காரைக்குடியில் சொ. முருகப்பா அவர்களால் தொடக்கம் சிவகெங்கையில் ஜமீன்தார் துரைசிங்கராஜா அவர்கள் ஏழை மாணவர்களுக்கு விடுதி ஏற்படுத்தியது. வைகையாற்றில் பெருவெள்ளம்.
1921 கிலாபத் இயக்கம். முகமது அலி சகோதரர்கள் மாவட்டத்தில் சுற்றுப்பயணம்.
1923. இளையான்குடி பகுதியில் சுப்பிரமணிய சிவா காங்கிரஸ் பிரச்சாரம் இளையான்குடிக்கு மூதறிஞர் ராஜாஜி வருகை.
1925 காரைக்குடியில் தமிழ்க்கடல் ராய செக்கலிங்கன் மற்றும் நகரத்தார் இளைஞர்கள் காங்கிரசில் இணைந்து தொண்டாற்ற தொடங்கியது.
1927 மானாமதுரை வைகை ஆற்று பாலத்தை ஜில்லா போர்டு தலைவராக இருந்த சேதுபதி மன்னர் திறந்து வைத்தது.
1927 சிவகெங்கையில் பிரம்மஞான சபை அன்னிபெசண்ட் அம்மையாரால் தொடங்கப்பட்டது.
காந்தியடிகள் திருப்பத்தூர் சிராவயல் காரைக்குடி வருகை.
காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் தமிழில் வழங்கிய சிறப்பு வரவேற்புகளை பெற்றுக்கொண்டது.
அமராவதி புதுாரில் ராய சொக்கலிங்கனாரது விருந்தினராக தங்கமல்.
1928. காரைக்குடியில் நகராட்சி மன்றம் அமைப்பு மானாமதுரையில் சைமன் கமிஷனை எதிர்த்து மாபெரும் மக்கள் பேரணி.
1930 மாவட்டம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் தொண்டர்கள் தீவிர பிரச்சாரம்.
பள்ளத்துாரில் நவமணி இதழ் வெளியீடு.
காரைக்குடி சிவகெங்கை வழியாக மானாமதுரை திருச்சி ரயில் தடம் அமைப்பு. சட்ட மறுப்பு இயக்கம். மாவட்டம் முழுவதும் தேசிய தொண்டர்கள் கைது.
1930. இளையான்குடி முஸ்லீம் நெசவுப்பட்டறை சங்கம் அமைப்பு.
1932 சிவகெங்கையில் ஜமீன்தாரது நடுநிலைப்பள்ளி தொடக்கம். சீமை முழுவதும் கள்ளுக்கடைகள், அன்னிய துணை விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் மறியல். கைது.
திருப்பத்துார் முஸ்லீம் தொண்டர்கள் மதுரை சென்று அங்குள்ள பெரிய துணிக்கடையான ஹாஜிமூசா கோட் துணிக்கடை முன்பு மறியல். கைது.
மானாமதுரையில் வேல்ஸ் இளவரசர் படிப்பகம் மீது குண்டுவீச்சு.
 பள்ளி மாணவர் தலைவர் எம். வி. சுந்தரம் பள்ளியில் இருந்து நீக்கம். மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
1934 காந்தியடிகள் பாகனேரிக்கு வருகை. ஆர். வி. சுவாமிநாதன் விருந்தினராக தங்கல் சிவகெங்கையில் கோகலேஹால் முன் கூட்டத்தில் சொற்பொழிவு.
1935 தேவகோட்டையில் காங்கிரஸ் தொண்டர் மாநாடு. இளையான்குடியில் ஆச்சாரியா ரெங்கா தலைமையில் விவசாயிகள் மாநாடு. மானாமதுரையில் வக்கீல் பி. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் முயற்சியில் ஹரிஜன மாணவர் முதன்முறையாக மற்றைய மாணவர்களுடன் சேர்ந்து கல்விகற்கும் வாய்ப்பை பெற்றது.
1937 இருபத்து ஏழு ஆண்டுகள் நடைபெற்ற கோயில் திருப்பணியின் முடிவில் கே. வேலங்குடியில் அஷ்ட பந்தன குடமுழுக்கு விழா.
1939 காரைக்குடியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் கம்பன் கழகம் தோற்றுவித்தது. இளையான்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரது முயற்சியில் வட்டார காங்கிரஸ் மாநாடு. தியாகி எஸ். ஏ. ரஹிம் பங்கேற்பு. இரண்டாவது உலகப்பெரும் போர் தொடக்கம்.
அமராவதி புதுாரில் ராய சொக்கலிங்கனாரது விருந்தினராக தங்கமல்.
1941. இளையான்குடியில் பாட்சா ராவுத்தர் முயற்சியில் அம்பர் சர்க்காவில் நூல் நூற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகெங்கையில் போர் நிதி வசூலுக்காக வருகை தந்த சென்னை மாநில கவர்னர் ஆர்தர் ஹோப் பேசுவதற்காக அமைக்கப்பட்ட அலங்கார பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது.
இளையான்குடியில் முஸ்லீம் இளைஞர் ஐக்கிய சங்கம் அமைப்பு.
1942 இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கிய "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் வன்முறையாக வெடித்தது.
காரைக்குடி தேவகோட்டை, நடராஜபுரம், திருவேகம்பத்து, பூலாங்குறிச்சி ஆகிய ஊர்களில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் போலீஸ் சுட்டது.
மக்கள் படுகொலை பொதுச்சொத்துக்கள் சேதம்.
 சிவகெங்கை, மானாமதுரை, திருப்பத்துர் ஆகிய ஊர்களில் கண்டனப் பேரணி.
1943 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை செட்டிநாடு வருகை.
1944 இளையான்குடியருகே ராயல் இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது.
1946 மன்னர் சண்முகராஜா சிவகெங்கை ஜமீன்தார் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
திருக்கோஷ்டியூர் செளமியநாராயணப் பெருமாள் ஆலயத்தில் சிவகெங்கை ஜமீன்தார் சண்முகராஜா சுப்பிரமணிய ராஜா, நாட்டார் பெருமக்களுடனும் அரிசன மக்களுடனும் ஆலயப் பிரவேசம்.
மதுரைக்கு வருகை தந்த காந்தியடிகள். சிவகெங்கை மாளிகையில் சிவகெங்கை ஜமீன்தார் விருந்தினராக தங்கியது.
1947. இந்திய நாடு சுதந்திரம் பெற்றதை குறிக்கும். கொண்டாட்டங்கள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. சிவகெங்கை மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரி தொடக்கம் சிவகெங்கை ஜமீன்தார் வழங்கிய நிலத்தில் இளையான்குடியில் முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பெற்றது.
1949 தமிழ்நாடு ஜமீன் ஒழிப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. சிவகெங்கை ஜமீன்தாரி என்ற அமைப்பு நீக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாகியது.
2. சிவகெங்கை ஊராட்சி ஒன்றியங்களும் ஊராட்சிகளும்
சிவகங்கை வட்டம்


அ. சிவகங்கை ஊராட்சி ஒன்றியம்
1. அலவாகோட்டை
2. அரசனூர்
3. அரசனி முத்துபட்டி
4. அழகிச்சி பட்டி
5. அழகமாநகரி
6. ஆலங்குளம்
7. இலுப்பக்குடி
8. இடையமேலூர்
9. கண்டாங்கிபட்டி
10. கண்டானிப்பட்டி
11. கன்னாரிருப்பு
12. காட்டுநெடுங்குளம்
13. காஞ்சிரங்கால்
14. கீழப்பூங்குடி
15. குமாரபட்டி
16. குண்டாஞ்சடி
17. கொட்டகுடி கீழ்பாத்தி
18. கோவானூர்
19. காங்குடி தேக்கவடி
20. மாத்தூர்
21. மேலபொன்குடி
22.முடிகண்டம்
23. மதகுபட்டி
24. மலம்பட்டி
25. மேலகுளம்
26. நாமனூர்
27. நாலுகோட்டை
28. ஒக்கூர்
29. ஒக்கூர்பட்டி
30. ஒ. புதூர்
31. படமாத்தூர்
32. பில்லூர்
33. பெருங்குடி
34. பொன்னக்குளம்
35.பிறவனூர்
36. சக்கந்தி
37. சாலூர்
38. சோழபுரம்
39. தமராக்கி தெக்கூர்
40. தமராக்கி வடக்கூர்
41. திருமலைகோனேரிபட்டி
42. வல்லனேரி
43. வாணியங்குடி


ஆ. காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம்


1. அதப்படக்கி
2. அம்மன்பட்டி
3. அல்லூர்
4. சொக்கநாதபுரம்
5. எரிவாயல்
6. கெளரிபட்டி
7. இலந்தக்கரை
8. காளையார் கோவில்

9. கட்டானேந்தல் சுக்கனுரணி
10. காளையார் மங்கலம்
11. கஞ்சிப்பட்டி
12. காடனேரி
13. களக்கண்மாய்
14. கொல்லங்குடி
15. கொத்தங்குடி
16. மறவமங்கலம்
17. மேலமங்கலம்
18. மேலமருங்கூர்19. மாறந்தை
20. மரக்கத்தூர்
21. மல்லல்
22. முடிக்கரை

23. முதார் வாணியங்குடி
24. நகரம்பட்டி

25. நாடாமங்கலம்
26. நெடோடை
27. நாட்டரசன்கோட்டை
28. பெரிய கண்ணூர்
29. பாகனேரி
30. பருத்திகண்மாய்
31. பள்ளிதம்மம்

32. குரகுளம் புதுக்கோட்டை
33. செங்குளம்
34. சிலுகாபட்டி
35. சேதாம்பல்
36. சிரமம்
37. செம்பனூர்
38. தென்மாவலி
39. உசிலங்குளம்
40. உடைக்குளம்
41. ஏ. வேலங்குளம்
42. வேலரேந்தல்
43. விட்டனேரி.


மானாமதுரை வட்டம்


அ. மானாமதுரை ஊராட்சி ஒன்றியம்



1. அன்னவாசல்
2. சின்னகண்ணூர்

3. ஏனாதிகோட்டை
4. இடைக்காட்டூர்
5. கல்குறிச்சி
6. கல்பேராவூர்
7. எல். கரிசல்குளம்
8. கட்டிக்குளம்
9. கீழமேல்குடி
10. கீழப்பசலை
11. கீழப்பிடாவூர்
12. குவளைவேலி
13. மானாமதுரை
14.மானவக்கி
15 மாம்பழம்
16. மேலநெட்டூர்
17. மேலபசலை
18. மேலபிடாவூர்
19. மிளகனூர்
20. மொசுக்குடி
21. முத்தனேந்தல்

22. பாச்சேரி
23. பதினெட்டாம்கோட்டை

24. பெரியகோட்டை
25. பெரும்பச்சேரி
26. பெரியஆவரங்காடு
27. பொட்டபச்சேரி
28. வி. புதுக்குளம்
29. டி. புதுக்கோட்டை
30. இராஜகம்பீரம்
31. சந்நாதிபுதுக்குளம்
32. செய்களத்தூர்
33. சிறுகடி
34. சூரக்குளம் பிளாருதம்
35. கள்ளங்குடி
36. தஞ்சாக்கூர்
37. தீர்த்தம்பேட்டை
38. தெற்கு சந்தனூர்
39. வாகுடி
40. வேம்பத்தூர்
41. வெள்ளிக்குறிச்சி
42. விளாத்தூர்


ஆ. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்


1. அச்சங்குளம்
2. அல்லிநகரம்

3.செல்லப்பனேந்தல்
4. ஏனாதிதேவி
5. இளந்தைக்குளம்
6. களியாங்கூர் நயினார்பேட்டை
7. கல்லூரணி
8. கழுகேர்கடை
9. கண்ணக்கங்குடி
10. காஞ்சிரங்குளம்
11. கானூர்
12. கீழசொரிகுளம்
13. கீழஅடி
14. கீழாதரி
15. கொந்தகை
16. கே.பெத்தானேந்தல்
17. லாடனேந்தல்
18. மடப்புரம்
19. மழவராயனேந்தல்
20. மணலூர்
21. மாங்குடி அம்பலத்தாடி
22. வளநாடு
23. மேலசொரிகுளம்

24. மேலராங்கியம்
25. மைக்கேல்பட்டினம்

26. முக்குடி
27. முத்துவாரதிரல்
28. வலையனூர்
29. பாப்பாகுடி
30. மட்டம்
31. பிரமனூர்
32. பூவந்தி
33. கொட்டபாளையம்
34. புலியூர் சயனபுரம்
35. செம்பராயனேந்தல்
36. சொட்டதட்டி
37. திருப்பாசேத்தி
38. திருப்புவனம்
39. தத்தாரேந்தல்
40. டி. ஆலங்குளம்
41. டி. புளியங்குளம்
42. டி. வேலங்குளம்
43. துத்தை
44. வீரானேந்தல்
45. வெள்ளூர்


இளையான்குடி வட்டம்


அ. இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்


1. அக்கவயல்
2. அளவிடங்கன்
3. ஆலிமதுரை
4. அரனையூர்
5. அரண்மனைக்கரை

6. அரியாண்டிபுரம்
7. பிராமனக்குறிச்சி
8. கே. இடையவலசை
9. இளமனூர்
10. இளையான்குடி
11. கலைகுளம்
12. கலங்காதான் கோட்டை
13. கள்ளடிதிடல்
14. கண்ணமங்கலம்
15. எஸ். காரிகுடி
16. கானர்குளம்
17. கச்சாநல்லூர்
18.கருஞ்சுத்தி
19. கட்டனார்
20. கீழ்கவானூர் நயினார்
21. கீழ்நெட்டூர்
22. கிளையார்குடி
23. கோட்டையூர்
24. குமரகுறிச்சி
25. குறிச்சி
26. மருங்தங்கநல்லூர்
27. வேலையூர்
28. ஏ. மெய்யானேந்தல்

29. முனைவென்றி
30. முத்தூர்
31. நகரகுடி
32. நாகமுகுந்தன்குடி
33. ஏ. நெடுங்குளம்

34. நெஞ்சாத்தூர்
35. வடக்குஅண்டகுடி
36. வடக்கு கீரனூர்
37. திரும்பாச்சேரி
38. புதுக்கோட்டை
39. புளியூர்
40. ராதாப்புலி
41 சாலைக்கிராமம்
42. சமுத்திரம்
43. சாத்தணி
44. சூரானம்
45. தென்கீரனூர்
46. ஏனாதிமங்கலம் 47. தாயமங்கலம்
48. திருவள்ளூர்
49. துகவூர்
50. உதயனூர்
51. வல்லக்குளம்
52. வண்டல்
53. வாணி
54. விஜயமுடி
55. விரயாதகண்டன்
56. விசுவனூர்



தேவகோட்டை வட்டம்


அ. தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம்


1. ஆராவயல்
2. ஆத்தங்குடி
3. இளங்குடி

4. எழுவன்கோட்டை
5. வல்லங்குடி
6. கண்டனேரி
7. கண்ணன் கோட்டை
8. கரை
9. கற்களத்தூர்
10. கருமொழிசாணான்வயல்
11. காவனகுடி
12. கீழச்சாணி
13. கிளியூர்
14. என். மணக்குடி
15. மனவிக்கோட்டை
16. மாவிடுதிகோட்டை
17. மினிட்டாங்குடி
18. முப்பையூர்
19.நாச்சாங்குளம்
20. நாரடி

21. நெய்வயல்
22. பனங்குளம்

23. பொன்னளிகோட்டை
24. புலியால்
25. சால் அந்தி
26. சருகனி
27. சண்முகநாதபுரம்
28. சிறுநல்லூர்
29. சிறுவெத்தி
30. தளக்காவல்
31. தாணாவாயல்
32. தென்மேருவயல்
33. திடக்கோட்டை
34. திராணி
35. திருமணவயல்
36. திருவேகம்பத்து
37. உறுதிகோட்டை
38. உருவாட்டி
39. ஈரை
40. வெம்பட்டி
41. வெட்டிவயல்


ஆ. கண்ணன்குடி ஊராட்சி ஒன்றியம்


1. வுண்டாவூரணி
2. அரசத்தூர்
3. அனுமந்தகுடி
4. கடமபூர்
5. களத்தூர்
6. கள்ளிவயல்

7. கண்டியூர்
8. கங்காணி
9. கண்ணன்குடி
10. கட்டிவயல்
11. கொடுவூர்
12. பூக்குடி
13. மங்கலக்குடி
14. நிலாமாளிகை மங்கலம்
15. ஓரூர்
16. பாகனூர்
17. ஆலங்குளம்

18. பனஞ்சாயல்
19. பதனகுடி
20. பூசலகுடி
21. புதூரணி
22. சிறுகம்பையூர்
23. சிறுமலைக்கோட்டை
24. சிறுவாச்சி
25. தேர்சிறுவனூர்
26. சித்தானூர்
27. சுந்தரபாண்டியன்பட்டினம்
28. தத்தாணி
29. தேரளப்பூர்
30. திருப்பாக்கோட்டை
31. துத்தகுடி
32. உஞ்சனை
33. வெள்ளையாபுரம்
34. வெங்களுர்


காரைக்குடி வட்டம்


அ. கல்லல் ஊராட்சி ஒன்றியம்


1. ஆலம்பட்டு
2. ஆலங்குடி

3. அரண்மனைப்பேட்டை
4. அரண்மனை சிறுவயல்
5. ஆர்காட்டுஎழுவூர்
6. கே. ஆத்தங்குடி
7. தேவபட்டு
8. இளங்குடி
9. கல்லல்
10. கள்ளிப்பட்டு
11. கலிப்பிளி
12. கல்லுப்பட்டி
13. கம்பனூர்
14. கண்டிரமாணிக்கம்
15. எ. கருங்குளம்
16. என். கீழையூர்
17. கீழபட்டமங்கலம்
18. கீழபூங்குடி
19. பூத்தளூர்
20. கோவிலூர்
21. குன்னக்குடி
22. குருந்தம்பட்டு
23. மலைகண்டாம்

24. மேலபட்டமங்கலம்
25. என். மேலையூர்
26. நாச்சியார்புரம்
27. நரியக்குடி
28. நடராஜபுரம்
29. வி. நெருப்புகாபட்டி
30. பாகரகுடி
31. பலவான்குடி
32. பனங்குடி
33. பொய்யலூர்
34. செம்பனூர்
35. சேதுரெகுநாதபட்டணம்
36. செவரக்கோட்டை
37. சிறுவயல்
38. தளக்காவூர்
39. தட்டட்டி
40. தென்கரை
41. தென்கரை
42. என். வயிரவட்டி
43. வெளியாத்தூர்
44. வேப்பங்குளம்
45. வெற்றியூர்
46. விசாலையாங்கோட்டை

ஆ. சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்


1. அமராவதிபுதூர்
2. அம்மாகுடி

3. ஆரியகுடி
4. செட்டிநாடு
5. சொக்கலிங்கபுதூர்
6. முப்பகுடி
7. ஜெயங்கொண்டான்
8. கண்டனூர்
9. கானாடுகாத்தான்
10. குளத்தூர்
11. கொத்தமங்கலம்
12. கோட்டையூர்
13. ஐ. மாத்தூர்
14. மித்திரவயல்
15. டி. முத்துப்பட்டணம்

16. நாட்டுசேரி
17. நேமம்
18. பள்ளத்தூர்
19. பெரம்புவயல்
20. பெரியகோட்டை
21. பெரியகோட்டைபுதூர்
22. புதுவயல்
23. சக்கவயல்
24. சங்கரபுரம்
25. செங்கத்தான்குடி
26. சிறுகபட்டி
27. ஒ. சிறுவயல்
28. திருவேலங்குடி சூரங்குடி
29. வடக்குடி
30. வெங்கவயல்
31. வீரசேகரபுரம்


திருப்புத்தூர் வட்டம்


அ. திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியம்


1. ஆலம்பட்டி
2. அபிராமபட்டி

3. ஆவணிப்பட்டி
4. பிராமணப்பட்டி
5. இரணியூர் அம்மாபட்டி
6. காட்டாம்பூர்
7. கருப்பூர்
8. கோட்டைஇருப்பு
9. பி. கருங்குளம்
10. தண்டாவராயன்பட்டி
11. காரையூர்
12. கீழசெவல்பட்டி
13. கொண்ணத்தாம்பட்டி
14. குமாரப்பேட்டை
15. மாதவராயன்பட்டி
16. மகிபாலன்பட்டி
17. மணமேல்பட்டி
18. நாட்டார்மங்கலம்
19. நெடுமரம்
20. நெற்குப்பை
21. நார்த் இளையாத்தக்குடி
22. ஒழுகுமங்கலம்
23. பிள்ளையார்பட்டி

24. பூலாங்குறிச்சி
25. இரணசிங்கபுரம்
26. சேவல்பட்டி
27. செவ்வூர்
28. தெற்குஇளையார்த்தாக்குடி
29. சுண்டக்காடு
30. சுண்ணாம்பிருப்பு
31. தானிப்பட்டி
32. அ. தெற்கூர்
33. தேவரம்பூர்
34. திருக்கோஷ்டியூர்
35. திருக்கலாப்பட்டி
36. திருக்கோலப்பட்டி
37. திருப்புத்தூர்
38. திருவுடையார்பட்டி
39. வடமாவளி
40. துவார்
41. கே. வைரவன்பட்டி
42. வாணியங்காடு
43. வஞ்சினிபட்டி
44. வேலங்குடி
45. விராமதி


ஆ. சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகள்


1. அணைக்கரைப்பட்டி
2. ஆரணிக்கோட்டை

3. செல்லியாம்பட்டி
4. செட்டிக்குறிச்சி
5. தருமபட்டிபண்டபாளையம்
6. ஏரியூர்
7. எருமைப்பட்டி
8. கணபதிப்பட்டி
9. ஜெயங்கொண்டான்நிலை
10. காளாப்பூர்
11. கள்ளம்பட்டி
12. கண்ணமங்களபட்டி
13. கரிசல்பட்டி
14. காவயல்
15. திருந்தக்கோட்டை
16. கோழிக்குடிபட்டி
17. குளத்துப்பட்டி
18. குன்னத்தூர்
19. மதுராபுரி
20. மேலக்கோட்டை
21. மாம்பட்டி
22. மாம்பட்டி. டி.
23. மணலூர்
24. மாந்தாக்குடி பட்டி
25. மருதிப்பட்டி
26. மாத்துார். எஸ்

27. மேலையூர். ஏ.
28. மேலப்பட்டி
29. மேலவண்ணாரிருப்பு
30. மின்னாமலைப்பட்டி
31. முறையூர்
32. முசுண்டப்பட்டி
33. நெடுவயல்
34. உருவன்பட்டி
35. உரத்துப்பட்டி
36. பிரான்மலை
37.பிரான்பட்டி
38. புதுப்பட்டி. கே.
39. புதூர். எஸ்
40. புழுதிப்பட்டி
41. சத்துரு சங்காரகோட்டை
42. சதுர்வேதிமங்கலம்
43. சேவல்பட்டி. எஸ்
44. சிங்கம்புணரி
45. சிவபுரிபட்டி
46. சூரக்குடி. எம்
47. உலக்குடி
48. வடவன்பட்டி
49. வழுத்தழுவான்பட்டி
50. வையாபுரிபட்டி
51. வலசப்பட்டி
52. வாரப்பூர்.