நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. சிவஷண்முகம் பிள்ளை

திரு. சிவஷண்முகம் பிள்ளை

இவர் எழுதிய நாடகம் கண்டிராஜா, இது சிங்களத்தை ஆண்ட ஒரு அரசனைப்பற்றிய நாடகம். இவர் நாராயணசாமி பிள்ளை நடத்திய சம்பூர்ண இராமாயணத்திற்குத் தக்க பாடல்கள் இயற்றினார். இவர் 'சம்பூர்ண மகாபாரதம்' என்னும் நாடகத்தையும் எழுதியுள்ளார்.