பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலில் அளவியல் 20% TamilBOT (பேச்சு)rr~സTamilBOT (பேச்சு) 05:57, 10 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு) 05:57, 10 பெப்ரவரி 2016 (UTC)ഹ படுத்தப்பெறும். நான்கிற்கு மேற்பட்ட விடைகளைக்கொண்ட பொறுக்குச் சோதனைகட்கும் இதைக் கையாள வேண்டியதில்லே என்று முறைவல்லார் கூறுகின்றனர். இணைப்புச் சோதனைகளே நல்ல முறை யில் ஆயத்தம் செய்து விட்டால், உத்தேச விடைக்கு இடம் இராது : அதற்கு இவ்வாய்பாட்டினேப் பயன்படுத்துவதில்லை. சோதனைகளை ஒருநிலையாக்குதல் : பெரும்பான்மையான புது முறைச் சோதனைகள் ஒருநிலையாக்கப் பெற்றவை. சோதனைகளே ஒருங்லேயாக்குவதெங்கனம் பெரு வழக்கிலுள்ள அறிவியல் பாட நூல்களே நன்கு ஆராய்ந்து அவற்றிலிருந்து பல்வேறு வகைகளிலும் சோதனைகளே ஆயத்தம் செய்தல் வேண்டும். இவ்வாறு ஆயத்தம் செய்யப்பெற்ற சோதனைகளே வேறு ஒர் ஆசிரியர் குழுவும் கல்வி அறிஞர்களும் நன்கு பரிசீலனை செய்தல் வேண்டும். தேவையற்ற விவரங்களேயும் ஐயம் தரும் செய்திகளையும் அகற்றிவிட வேண்டும். இக் கிலேயிலுள்ள சோதனைகளைத் தேர்வுநிலைச் சோதனைகள்’ (Tentative tests) 6T63rs); Supérô56,15. م.م-..~ہ இந்தத் தேர்வு கிலேச் சோதனைகளைப் பல் வேறிடங்களிலுள்ள நகர்ப்பள்ளிகளிலிருக்கும் முந்நூற்றுக்கு மேற்பட்ட மானுக்கர்கட்குக் கொடுத்து அவர்களின் விடையேடுகளே நன்கு ஆராயவேண்டும். பெரும் பான்மையோர் தவருகப் புரிந்துகொண்ட வினுக்களே அகற்றுதல் வேண்டும்; அல்லது அவற்றைச் சீர்திருத்தவேண்டும். ஐயம்தருவன வற்றையும் நீக்குதல் இன்றியமையாதது. பிறகு வினுக்களே எளிதி லிருந்து அரிதுக்குப் போகுமாறு படிப்படியாக வரிசைப்படுத்தி ஒழுங்கு படுத்த வேண்டும். இவ்வாறு ஒழுங்குபடுத்திய சோதனைகளே வேருெரு மாளுக்கர் கூட்டத்திற்கு வழங்கி, அவர்களுடைய விடையேடுகளேயும் பரிசீலித்துத் திருத்தங்கள் செய்தல்வேண்டும். இவ்வாறு திருத்தங் கள் செய்த சோதனைகளேத் திரும்பவும் பல்வேறு இடங்களிலுள்ள ஆயிரக்கணக்கான மாளுக்கர்களுக்குக் கொடுத்து விடையேடுகளேத் திருத்திப் பொதுகிலே அளவையைத் தீர்மானித்தல் வேண்டும். இவ்வாறு பொதுகிலே அளவை தீர்மானிக்கப்பெற்ற சோதனைகளேயே ஒருங்கில யாக்கப்பெற்ற சோதனைகள் என்று வழங்குவர். ஒருநிலையாக்கப்பெற்ற சோதனைகளின் சிறப்பியல்புகள் : ஒரு கிலேயாக்கப்பெற்ற சோதனைகளில் மூன்று சிறப்பியல்புகளேக் காணலாம். முதலாவது சிறப்பியல்பு ஏற்புடைமை என்பது, எதனே ஆராய்வதற்கு என ஒரு சோதனை எழுகின்றதோ, அதனே ஆராயும் ஏற்புடைமை வாய்ந்ததாக அந்தச் சோதனை விளங்க வேண்டும். அறிவியலே ஆராய எழுந்த சோதனைகள் மாளுக்கர்கட்கு விளங்காத, நடையில் அமைந்திருந்தால், அனேவரும் அதில் தோல்வியடையலாம். ஆல்ை, அந்த முடிவு மாளுக்கர்களின் அறிவியலறிவைச் சோதித்த முடிவாகாது : அ.து. அவர்களின் மொழிகடை அறிவை அளந்த,