தவறான தலைப்பின் கீழ் பாடல் எண்

தொகு

207ம் எண்ணுள்ள பாடலைப் பாடியவர் ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் ஆவர். பாடலில் இவர் பெயர் தெளிவாக இருக்கும் போது, இப்பாடல் எண் “பாடினோர் பெயர் காணாச் செய்யுட்கள்” என்ற தலைப்பின் கீழ், அச்சுப் பதிப்பில் தவறுதலாக இடம் பெற்றுள்ளது. காண்க:207
TI Buhari (பேச்சு) 03:30, 9 அக்டோபர் 2024 (UTC)Reply

Return to "நற்றிணை-2.pdf/462" page.