பக்கம் பேச்சு:நற்றிணை 1.pdf/396

  • இடைக்காடனார் எழுதிய குறுந்தொகைப் பாடல் எண் 251 ஆக மாற்றப்பட்டுள்ளது.--Booradleyp1 (பேச்சு) 04:43, 14 அக்டோபர் 2024 (UTC)Reply
  • ஆலம்பேரி சாத்தனார், மதுரை ஆருலவிய ஆலம்பேரி சாத்தானர் என இரு வேறு புலவர்களாக நற்றிணை -2 இலும், ஒருவராக நற்றிணை-1 இலும் "பாடிய சான்றோர்கள்" தலைப்பின்கீழ் தரப்பட்டுள்ளது.

இருவரும் வேறு வேறா அல்லது ஒருவர்தானா என்ற குழப்பம் உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 04:47, 14 அக்டோபர் 2024 (UTC)Reply

Return to "நற்றிணை 1.pdf/396" page.