பக்கம் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/87

\\ இளையவன் 8ஆம் பத்துத் தலைவனின் தந்தை.\\ என்பதில் 8 என்பதை 9 என மாற்றியிருக்கிறேன். (\\ இளையவன் 9ஆம் பத்துத் தலைவனின் தந்தை. \\)

இதற்கான சான்றாக இந்நூலின் பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/91 காணப்படும் பகுதி:

\\செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர் என்று குறிப்பிட்டோம். அவர்களுள் மூத்தவன் இங்குக் கூறப்பட்ட பெருஞ்சேரல் இரும் பொறை. இளையவன் ஒன்பதாம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும் பொறையின் தந்தை. அவன் பெயரை ஒன்பதாம் பதிகம் 'குட்டுவன் இரும்பொறை' என்று குறிப்பிடுகிறது.\\ --Booradleyp1 (பேச்சு) 04:46, 16 அக்டோபர் 2024 (UTC)Reply

Return to "மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/87" page.