வணக்கம்,

அருணாவாகிய நான் தற்போது முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர். இருபது பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன், ஒன்பது பன்னாட்டு ஆய்விதழ்களை எழுதியுள்ளேன், ஆறு விருதுகளைப் பெற்றுள்ளேன், மேலும் எனது ஆய்வு, இலக்கணம் பற்றியது என்பதால் இலக்கணத்தின் தொன்மை அறிந்தேன். நான் அறிந்ததை எண்(ன்) இலக்கணம் என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதியுள்ளேன். மேலும் யோகா ஆசிரியராகவும், ஓவிய ஆசிரியராகவும் கடந்த பதினைந்து வருடங்களாக சேவை செய்து வருகிறேன். மேலும் கணினியைப் பயன்படுத்தி இணையம் வழியாக தமிழ் மொழியின் தொன்மையை உலகம் முழுவதும் பரப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:இரா._அருணா&oldid=1350934" இலிருந்து மீள்விக்கப்பட்டது