NAGANATHANJI
Joined 25 சூலை 2020
Naganathan GAnapathy எனது பெயர் க.நாகநாதன், ஒச்சாத்தேவன்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு.
தற்போது அரபு நாட்டில் இருக்கிறான். நான் கடந்த சிலநாள்களுக்கு முன் வலைத்தமிழ் வலையொளியில் நேரலையில் தமிழ் விகிமுக்குலம் பற்றிப் பார்த்தேன்.
அன்று முதல் இதைப் பயன் படுத்துகிறேன்.
நான் கவிதை,தமிழ் மக்கள் நலன்சார்ந்த கட்டுரைகள் எழுதுவேன்.
"அறுந்து விட்ட முத்து மாலை அங்கும் இங்கும் அலையும் அத்தனையும் எடுத்துத் தொடுக்க அழகான அணிகலன் ஆகும் அரியணை ஏறும் அரசனுக்கு" அரியணை ஏறும் என் தமிழினம்.