பேச்சு:புறநானூறு/1

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic நன்றி

<poem> தொகு

@Sengai Podhuvan: :ஐயா, பாடல்களில் அடுத்தடுத்து வரிகள் வருவதற்கு ஒவ்வொரு தடவையும் <br/> tag பயன்படுத்துவதை விட <poem> tag பயன்படுத்தினால் நன்று. தொகுக்கும்பொழுது படிப்பதற்கும் சுலபமாக இருக்கும்.

எடுத்துக்காட்டு: <br/> பயன்படுத்தி:

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை<br />நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற

விளைவு:

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற

<poem> பயன்படுத்தி:

<poem>

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற

</poem>

விளைவு:

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற

இரண்டும் ஒரே விளைவைக் கொடுத்தாலும் poem குறைந்த தரவில் வேண்டிய விளைவைத் தருகிறது. எளிமையாகவும் சீக்கிரமாகவும் செய்யலாம். poemஇல் வேறு ஏதேனும் சிரமம் இருந்தால் கூறுங்கள்.

நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:56, 10 சூலை 2016 (UTC)Reply

நன்றி தொகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:புறநானூறு/1&oldid=474227" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புறநானூறு/1" page.