கலைக்களஞ்சியம்/அகலிகை

அகலிகை கௌதம முனிவர் மனைவி, அவர் நீராடச் சென்ற வேளை பார்தது இந்திரன் அவர் உருவத்துடன் வந்து அவள் கற்பைக் குலைத்தான். முனிவர் இதை அறிந்து அவளைக் கல்லாகச் சபித்தார். அவள் வேண்டியபொழுது, அவர் இராமன் கால் பட்டால் சாபம் தீரும் என்று அருளினர். இவள் பஞ்சகன்னியரில் ஒருத்தி. இவள் குமாரர் சதாநந்த முனிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அகலிகை&oldid=1453436" இலிருந்து மீள்விக்கப்பட்டது