கலைக்களஞ்சியம்/அகோரசிவாசாரியார்

அகோரசிவாசாரியார் சிதம்பரத்தில் வசித்த ஆதிசைவர். பதினெண் பத்ததி செய்தவருள் ஒருவர். இவர் செய்த ஆகோர பத்ததியே சித்தாந்த சைவர்களால் கையாளாப்படுகிறது.