கலைக்களஞ்சியம்/அங்கவை

அங்கவை : ஔவைக்கு விருந்திட்டு ஔவையின் சொல்லால் சேரனால் பொன் ஆடு சீதனம் தரப் பெற்றவள்; பாரி மகளிர் இருவரில் ஒருத்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அங்கவை&oldid=1453485" இலிருந்து மீள்விக்கப்பட்டது