கலைக்களஞ்சியம்/அஞ்சனை

அஞ்சனை : 1. குஞ்சரன் என்னும் வானரவீரன் மகள். கேசரி என்னும் வானர வீரனை மணந்தவன். அனுமானின் தாய்.
2.வடதிசையிலிருக்கும் பெண் யாணை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அஞ்சனை&oldid=1453689" இலிருந்து மீள்விக்கப்பட்டது