கலைக்களஞ்சியம்/அப்பிள்ளையார்

அப்பிள்ளையார் ஆழ்வார்கள் வாழித்திருநாமம் திருவந்தாதியுரை, திருவிருத்தவுரை ஆகியவறை இயற்றியவர்; வைணவர்; பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர்.