கலைக்களஞ்சியம்/அப்புக்குட்டி ஐயர்

அப்புக்குட்டி ஐயர் (18 ஆம் நூ.) யாழ்ப்பாணத்து நல்லூரினர்; சூது புராணம், நல்லூர்ச் சுப்பிரமணிய பிள்ளைத் தமிழ் என்னும் நூல்களைச் செய்தவர்.